Month: August 2021

தர்பூசணி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திரு கோவிந்தராஜ் அவர்கள் ஒரு தர்பூசணி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இந்த தர்பூசணி விற்பனையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தர்பூசணி […]

Continue reading

பட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் ஒரு சிறப்பான வெற்றிலை விவசாயத்தை செய்து வருகிறார். அவரைப் பற்றியும், அவருடைய வெற்றிலை விவசாயத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு ராமச்சந்திரன் […]

Continue reading

பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம்.

திரு ரிஷி அவர்கள்  கோவை இன்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த இயந்திர நிறுவனத்தில் பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரைப் […]

Continue reading

தூய்மையான பணங்கருப்பட்டி உற்பத்தி.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் திரு வடிவேலு அவர்கள் பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிதான முறையில் தூய்மையாக உற்பத்தி செய்து வருகிறார். திரு வடிவேலு அவர்களைப் பற்றியும், அவருடைய பணங்கருப்பட்டி உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

இயற்கையான வழிமுறையில் வாழைப்பழம் உற்பத்தி.

சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய இயற்கையான வழிமுறையில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]

Continue reading

புறா பண்ணை வளர்ப்பு.

திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு புறா பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவரின் புறா பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை […]

Continue reading

தேனீக்கள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்னும் ஊரில் தேனீக்கள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இந்த தேனீக்கள் வளர்ப்பின் மூலம் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று […]

Continue reading

பாலிலிருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் பாலில் இருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய நிறுவனத்தில் உள்ள இந்த இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு […]

Continue reading

வாழையிலை விற்பனையில் சிறந்த லாபம்.

திரு குமார் சாமி அவர்கள் பெருந்துறை அருகில் உள்ள குள்ளம்பாளையம் கிராமம் காத்தா மடை புதூரில் ஒரு வாழை மர தோப்பை வைத்து அந்த வாழை இலைகளின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று […]

Continue reading

தரமான நாட்டு சர்க்கரை தயாரிப்பு.

ஈரோடு மாவட்டம் பவானியில் திரு சௌந்தர்ராஜ் என்பவர் ஒரு நாட்டு சர்க்கரை ஆலையை வைத்து நாட்டு சர்க்கரையை மிகவும் தரமான முறையில் தயாரித்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் நாட்டு சர்க்கரை ஆலையையும், அவற்றின் […]

Continue reading