Month: August 2021

தேங்காய்கள் உரிக்க பயன்படும் இயந்திரம்.

ஆட்டோ பிரிண்ட் எனும் நிறுவனம் தேங்காய் உரிப்பதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை மிக சிறப்பான மற்றும் தரமான முறையில் உருவாக்கியுள்ளனர். அந்த நிறுவனத்தைப் பற்றியும், தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை […]

Continue reading

உரங்களை தயாரிப்பதற்கு சரியான படுக்கை அமைப்பு.

திரு பிரபு அவர்கள் அசோலா மற்றும் மண்புழு உரங்களை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார். மேலும் இந்த உரங்கள் வைப்பதற்கு தேவையான படுக்கை அமைப்புகளையும் குறைந்த விலையில் வைத்துள்ளார். அவரையும் அவருடைய […]

Continue reading

ஒரே மோட்டாரில் தீவனங்கள் வெட்ட மற்றும் அரைக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள், ஒரே மோட்டாரில் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அரைப்பதற்கு வெட்டுவதற்கும் பயன்படும் இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். அந்த இயந்திரத்தை பற்றியும் அதனுடைய பயன்களைப் பற்றியும், அந்த இயந்திரத்தின் […]

Continue reading

தரமான தார்ப்பாய் உற்பத்தியாளர்கள்.

திரு ஜீவக் அவர்களும், திரு ஆனந்த் அவர்களும் ஒன்றாக இணைந்து ஈரோட்டில் ஒரு சிறப்பான தரமான தார்ப்பாய்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அவர்களையும் அவர்களது தார்ப்பாய்களின் சிறப்பைப் பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் […]

Continue reading

விவசாயத்திற்கு உதவும் ட்ரோன் தெளிப்பான்.

திரு கார்த்திகேயன் அவர்கள் மிக சிறப்பான முறையில் விவசாயத்திற்கு பயன்படும் ஒரு ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். அவரையும் அவரது ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு கார்த்திகேயன் அவர்களின் […]

Continue reading

பெருவிடை கோழி பண்ணையில் அதிக வருமானம்

சென்னையிலிருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாலூர் என்னும் ஊர் உள்ளது. திரு பிரபு அவர்களும், திரு ஹரி அவர்களும் ஒன்றாக இணைந்து ஒரு கோழிப் பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். […]

Continue reading

வெளிநாட்டில் இருந்துகொண்டே பண்ணையை சிறப்பாக நடத்தி வரும் கால்நடை மருத்துவர்.

டாக்டர் சர்தர் அவர்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டே மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பண்ணைக்கு வந்து அந்த பண்ணையினை மிக சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார். அவரையும் அவர் பண்ணையை […]

Continue reading

அமேசானில் விற்பனையாகும் மரச்செக்கு எண்ணெய்.

திரு நவீன் குமார் என்பவரும், திரு பழனிச்சாமி என்பவரும் , திரு சதீஷ் என்பவரும் ஒன்றாக இணைந்து ஒரு மரச்செக்கு எண்ணெய் ஆலையை உருவாக்கி அந்த எண்ணெய் வகைகளை அமேசானில் விற்பனை செய்து கொண்டு […]

Continue reading