Month: September 2021

கிராமத்து இளைஞரின் இயந்திர கண்டுபிடிப்புகள்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள காடையூர் என்னும் ஊரில் திரு அருண் அவர்கள் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் இவருடைய விவசாயத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து புதிய கண்டுபிடிப்பை இவரே […]

Continue reading

மலை அடிவாரத்தில் நாட்டுக்கோழி பண்ணை.

திரு நந்தகுமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரின் மலை அடிவாரத்தில் ஒரு நாட்டு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய நாட்டுக் கோழி […]

Continue reading

மிக குறைந்த விலையில் கம்பி வேலிகள்.

திரு கோவிந்தராஜ் அவர்கள் கோயம்புத்தூரில் ஒரு கம்பி வேலி தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றார். இவரைப் பற்றியும் இவருடைய கம்பிவேலி நிறுவனத்தின் தயாரிப்பு முறைகளை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக […]

Continue reading

பட்டதாரிகளின் நாட்டுமாடு பண்ணை.

அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் ஊரில் திரு ஹரி அவர்களும், திரு கார்த்திக் அவர்களும் மேய்ச்சல் முறையில் ஒரு நாட்டு மாட்டு பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.இவர்களைப் பற்றியும், இவர்களுடைய […]

Continue reading

பால் கறக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் பால் கறக்க பயன்படும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பால் கறக்க பயன்படும் இயந்திரத்தைப் பற்றியும் பின்வருமாறு காணலாம். […]

Continue reading

ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் திரு சடை மூர்த்தி அவர்கள் ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் வளர்த்து வருகிறார். இதில் இவர் அதிக அளவு […]

Continue reading

குறைந்த விலையில் தரமான மாட்டுத்தீவனம்.

திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒன்றாக இணைந்து கோயமுத்தூரில் ஒரு மாட்டுத்தீவன ஆலையை வைத்து சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய மாட்டுத்தீவன ஆலையை பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

அசில் முட்டைக்கோழி பண்ணை.

கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் திரு கண்ணன் அவர்கள் ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய அசில் […]

Continue reading

சிறப்பான நெல் விவசாயம்.

திரு ரமேஷ் அவர்கள் பெரியபாளையம் அருகில் உள்ள தண்டி காவலூர் என்னும் கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட குத்தகை நிலத்தில் தனி ஒருவராக மிக சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் […]

Continue reading

வாத்து வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு மனோஜ் அவர்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுக்கா, கே வல்லாவளம் என்னும் கிராமத்தில் ஒரு வாத்து பண்ணையை வைத்து மிகவும் எளிய முறையில் பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை […]

Continue reading