Category: தொழில்நுட்பம்

அரசின் இலவச நீர்த்தேக்க தொட்டி.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சவுணிபாளையம் என்னும் கிராமத்தில் திரு பன்னீர்செல்வம் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர்த்தேக்கத் தொட்டி,சொட்டுநீர் பாசனம்,நீர்மூழ்கி மோட்டார் ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலம் இலவசமாக பெற்று பயன்படுத்தி வருகிறார். இவரைப் […]

Continue reading

தரமான வாகை மரச்செக்கு உற்பத்தி.

கோயம்புத்தூரில் உள்ள கணபதி நகரில் திரு பாரதி அவர்கள் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் வாகை மரச்செக்கு ஆலையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வாகை […]

Continue reading

மிக குறைந்த விலையில் வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளங்கோயில் என்னும் கிராமத்தில் திரு மூர்த்தி அவர்கள் வாழை தோப்பு விவசாயத்தை செய்து அந்த வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை மிகக் குறைந்த செலவில் வாங்கி மிக சிறப்பான […]

Continue reading

சிறப்பான மல்சிங் சீட் தயாரிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வரும் பண்ணைகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நிறுவனத்தைப் […]

Continue reading

மாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் மாட்டு பண்ணைக்குத் தேவையான பாய்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் இயங்கி வருகிறார், இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தார்ப்பாய்கள் […]

Continue reading

ஆட்டுப்பாலின் மூலம் குளியல் கட்டி தயாரிப்பு.

திரு அருண் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி, அந்த ஆட்டுப் பாலில் இருந்து குளியல் கட்டிகளை மிக சிறப்பான முறையில் தயாரித்து வருவதாக கூறுகின்றார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் இளநீர் வெட்ட பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய இளநீர் வெட்ட பயன்படும் […]

Continue reading

சிறப்பான மூலிகை குளியல் கட்டி தயாரிப்பு.

சத்திய மங்கலத்தைச் சேர்ந்த திரு திரு மூர்த்தி அவர்கள் இயற்கையான முறையில் மூலிகை பொருட்களை வைத்து மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மூலிகை குளியல் கட்டிகள் தயார்  முறையைப் […]

Continue reading

மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து அந்த நிறுவனத்தில் மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை உருவாக்கி அதனை மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

பல்நோக்கு மின்கல தெளிப்பான்.

திரு ரிஷி அவர்கள் கோவை இண்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இதில் இவர் பல வேலைகளுக்குப் பயன்படும் பல்நோக்கு மின்கல தெளிப்பானை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading