Category: தோட்டங்கள்

கரும்பு விவசாயத்தில் நிறைந்த லாபம்.

திரு நித்தியானந்தன் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் கரும்பு விவசாயத்தை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கரும்பு விவசாயத்தை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

மலைப்பூண்டு உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி என்னும் கிராமத்தில் திரு ராமசாமி அவர்கள் மலைப் பூண்டு உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மலைப்பூண்டு உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]

Continue reading

மாதுளை சாகுபடியில் அதிக வருமானம்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் கரடிக்கல் என்னும் கிராமத்தில் திரு மச்சக்காளை அவர்கள் மாதுளை விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மாதுளை சாகுபடியை […]

Continue reading

ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதாச்சலம் தாலுகாவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு பரமசிவம் என்பவர் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தும்அவற்றில் பல்வேறு கால்நடைகளும் பறவைகளும் வளர்த்து பல்வேறு வருமானம் ஈட்டுகிறார். அவற்றைப்பற்றி இத்தொகுப்பில் ஒரு […]

Continue reading

தரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கருப்பு கவுனி விவசாய […]

Continue reading

சிறப்பான திராட்சை சாகுபடி.

திரு மகுடேஷன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகா, ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திராட்சை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய திராட்சை சாகுபடி முறையைப் […]

Continue reading

கண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.

திரு ராஜா அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கண்வல்லி கிழங்கு சாகுபடியை […]

Continue reading

சிறப்பான முருங்கை விதை சாகுபடி.

கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் திருமதி சரோஜா அவர்கள் முருங்கை விதை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், […]

Continue reading

மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வண்டியூர் என்னும் கிராமத்தில் திரு ராஜராஜன் அவர்கள் ஒரு மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிகளவு லாபத்தை […]

Continue reading