கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி என்னும் கிராமத்தில் திரு ராமசாமி அவர்கள் மலைப் பூண்டு உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மலைப்பூண்டு உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]
Continue readingCategory: Uncategorized
சிறப்பான கருப்பு செம்மறியாடுகள் வளர்ப்பு.
மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சைகட்டி என்னும் கிராமத்தில் திரு சுந்தர் அவர்கள் அழிந்து வரும் இனமான கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றிய இவருடைய கருப்பு […]
Continue reading800 கோழிகளுடன் ஆன அகரம் கடக்நாத் பண்ணை.
கரூர் மாவட்டம் கள்ளமடைபுதூரில் வசிக்கும் திரு அசோக் என்பவர் கடக்நாத் பண்ணை வளர்த்தி வருகின்றார் அவரின் கோழி பண்ணையை பற்றியும் அவரின் கோழி வளர்ப்பு முறையும் கீழ்காணும் தொகுப்பில் ஒரு கட்டுரை வடிவில் காணலாம். […]
Continue readingமாதுளை சாகுபடியில் அதிக வருமானம்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் கரடிக்கல் என்னும் கிராமத்தில் திரு மச்சக்காளை அவர்கள் மாதுளை விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மாதுளை சாகுபடியை […]
Continue readingஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானம்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதாச்சலம் தாலுகாவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு பரமசிவம் என்பவர் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தும்அவற்றில் பல்வேறு கால்நடைகளும் பறவைகளும் வளர்த்து பல்வேறு வருமானம் ஈட்டுகிறார். அவற்றைப்பற்றி இத்தொகுப்பில் ஒரு […]
Continue readingவிதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம்.
திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் பண்ணைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் இயந்திரத்தை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இதில் தோட்டங்களில் விதைகளை நடுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும் […]
Continue readingகோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்
நாகர்கோவிலைச் சேர்ந்த திரு முருகன் அவர்கள் கோழிப் பண்ணையை தொடங்கி அவற்றின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரையும் அவரின் கோழி பண்ணையையும் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம். Contents திரு முருகன் அவர்களின் […]
Continue readingநன்னீர் முத்து வளர்ப்பில் அதிக லாபம்.
திரு விது பாலு அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள சிங்கா நகர் என்னும் ஊரில் நன்னீர் முத்து வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய நன்னீர் […]
Continue readingஐ டி நிறுவனத்தை விட அதிக வருமானம்
செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் IT நிறுவனத்தை விட அதிக வருமானம் ஈட்டும் சாதனை பெண்மணி ஹேமா அவர்களை பற்றி பார்க்கலாம். Contents ஹேமாவின் வாழ்க்கை தொடக்கம்செல்லப் பிராணி வளர்ப்புகணவரின் வேலையும் வருமானமும்தன்னம்பிக்கை உடைய ஹேமாபிராணிகள் […]
Continue readingதரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கருப்பு கவுனி விவசாய […]
Continue reading