Category: Uncategorized

தமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்

திருச்சி மாவட்டம் முசூறி தாலுகாவைச் சேர்ந்த திரு நவீன் என்பவர்கள் அரியவகை கால்நடைகளை வைத்து உள்ளார். அவற்றை சுதந்திரமாக வளர்க்கும் அவரையும் அவரின் அந்த பண்ணையையும் இத் தொகுப்பில் காணலாம். Contents திரு நவீன் […]

Continue reading

சிறப்பான திராட்சை சாகுபடி.

திரு மகுடேஷன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகா, ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திராட்சை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய திராட்சை சாகுபடி முறையைப் […]

Continue reading

ஆட்டுப்புழுக்கை விற்பனையில் அமேசானில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

திரு அருண் ராஜ் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஜெயகுண்டம் அருகிலுள்ள கோடாலிகருப்பூர் என்னும் ஊரில் இருந்து இவருடைய பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளின் ஆட்டுப் புழுக்கையை அமேசானில் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் […]

Continue reading

கண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.

திரு ராஜா அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கண்வல்லி கிழங்கு சாகுபடியை […]

Continue reading

சிறப்பான முருங்கை விதை சாகுபடி.

கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் திருமதி சரோஜா அவர்கள் முருங்கை விதை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், […]

Continue reading

மீன் வளர்ப்பில் நிறைந்த வருமானம்..

பண்டி காவனூர் பொன்னேரி தாலுக்கா திருவள்ளுர் மாவட்டத்தில் திரு பாலாஜி என்பவர்கள் 3 மீன் குட்டைகளை வைத்து மாதம் 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார். புழல் என்ற ஊரில் […]

Continue reading

மாட்டுப்பண்ணை வைத்தால் மாதம்75000

மாட்டுப் பண்ணை வைத்து மாதம் 75 ஆயிரம் வருமானம் ஈட்டும் சென்னையில் உள்ள லட்சுமி புரத்தைச் சேர்ந்த திரு சந்தன பாண்டியன் அவர்களின் மாட்டுப் பண்ணையும் அவரையும் பற்றி இத்தொகுப்பில் காணலாம். Contents மாட்டுப் […]

Continue reading

மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வண்டியூர் என்னும் கிராமத்தில் திரு ராஜராஜன் அவர்கள் ஒரு மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிகளவு லாபத்தை […]

Continue reading

ஆடு வளர்த்தால் ஆடி கார்

ஆடு வளர்த்து ஆடி கார் வாங்கிய மயிலாடுதுறையை சேர்ந்த தினேஷ் அவர். அவர் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர் .அவற்றைப்பற்றி இத் தொகுப்பில் காணலாம். Contents ஆடு பண்ணையின் உரிமையாளர்ஆட்டுப் பண்ணையின் தொடக்கம்ஆடு வளர்ப்பின் […]

Continue reading

100%கைபடாத சுத்தமான பால் வளாகம்

  ஆசியாவின் மிகப்பெரிய அளவில் சுத்தமான பால் வளாகம்.ஹேப்பி டேல்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் கிராமத்தில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. Contents சுத்தமான நிறுவனம்நிறுவன உரிமையாளர்தரமான உற்பத்தியும் சுத்தமும்தீவனம் தயாரிப்புபால் உற்பத்தி செய்யும் முறைபால் பொதி […]

Continue reading