இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் மக்கள் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய விவசாய முறையையும் மற்றும் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை பற்றியும் […]
Continue readingCategory: Uncategorized
இறால் மீன் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம்.
டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகிலுள்ள கட்டுமாவடியில் இறால் பண்ணையை வைத்து லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இறால் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]
Continue readingஎளிய வழிமுறையில் வீட்டுத்தோட்டம்.
திரு விஜய் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வீட்டிலேயே சிறப்பான முறையில் ஒரு தோட்டத்தை நடத்திவருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வீட்டுத் தோட்டத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். Contents திரு விஜய் அவர்களின் […]
Continue readingபண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான தடுப்பு வலை.
ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற VJ Tarpaulin என்னும் நிறுவனத்தை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவர் இவருடைய நிறுவனத்தில் பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு வலையை மிகவும் தரமான […]
Continue readingஅரசின் இலவச நீர்த்தேக்க தொட்டி.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சவுணிபாளையம் என்னும் கிராமத்தில் திரு பன்னீர்செல்வம் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர்த்தேக்கத் தொட்டி,சொட்டுநீர் பாசனம்,நீர்மூழ்கி மோட்டார் ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலம் இலவசமாக பெற்று பயன்படுத்தி வருகிறார். இவரைப் […]
Continue readingதரமான வாகை மரச்செக்கு உற்பத்தி.
கோயம்புத்தூரில் உள்ள கணபதி நகரில் திரு பாரதி அவர்கள் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் வாகை மரச்செக்கு ஆலையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வாகை […]
Continue readingசிறப்பான தாய்லாந்து தேனீ பண்ணை.
தாய்லாந்து நாட்டில் அமைந்து உள்ள பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணை தேனீ வளர்ப்பை மிகவும் புதிய முறையில் செய்து, அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த பண்ணையை பற்றியும், தேனீ […]
Continue readingதீவனப்புல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.
அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் என்னும் ஊரில் திரு கார்த்திக் அவர்கள் மாடுகளுக்கு உணவாகப் பயன்படும் தீவன புல் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingமிக குறைந்த விலையில் வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளங்கோயில் என்னும் கிராமத்தில் திரு மூர்த்தி அவர்கள் வாழை தோப்பு விவசாயத்தை செய்து அந்த வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை மிகக் குறைந்த செலவில் வாங்கி மிக சிறப்பான […]
Continue readingசிறப்பான மல்சிங் சீட் தயாரிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வரும் பண்ணைகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நிறுவனத்தைப் […]
Continue reading