Category: தோட்டங்கள்

பட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் ஒரு சிறப்பான வெற்றிலை விவசாயத்தை செய்து வருகிறார். அவரைப் பற்றியும், அவருடைய வெற்றிலை விவசாயத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். Contents திரு […]

Continue reading

இயற்கையான வழிமுறையில் வாழைப்பழம் உற்பத்தி.

சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய இயற்கையான வழிமுறையில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]

Continue reading

தேனீக்கள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்னும் ஊரில் தேனீக்கள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இந்த தேனீக்கள் வளர்ப்பின் மூலம் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று […]

Continue reading

வாழையிலை விற்பனையில் சிறந்த லாபம்.

திரு குமார் சாமி அவர்கள் பெருந்துறை அருகில் உள்ள குள்ளம்பாளையம் கிராமம் காத்தா மடை புதூரில் ஒரு வாழை மர தோப்பை வைத்து அந்த வாழை இலைகளின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று […]

Continue reading

காளான் உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு இந்திரகுமார் அவர்கள் ஒரு காளான் பண்ணையை வைத்து அதனை மிகவும் சிறப்பான வகையில் செயல்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய காளான் உற்பத்தியினை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். Contents […]

Continue reading

அத்தி தோட்ட வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி.

திரு விமல்ராஜ் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் இருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழ் அத்திவாக்கம் என்னும் ஊரில் அத்திப்பழ தோட்டத்தை வைத்து சிறப்பாக அந்த தோட்டத்தை நடத்தி […]

Continue reading

தரமான தார்ப்பாய் உற்பத்தியாளர்கள்.

திரு ஜீவக் அவர்களும், திரு ஆனந்த் அவர்களும் ஒன்றாக இணைந்து ஈரோட்டில் ஒரு சிறப்பான தரமான தார்ப்பாய்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அவர்களையும் அவர்களது தார்ப்பாய்களின் சிறப்பைப் பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் […]

Continue reading

மிக எளிதான பராமரிப்பில் முயல் பண்ணை.

திரு இளங்கோ என்பவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா வன்னிப்பேறு கிராமத்தில் மிக எளிதான முறையில் முயல் பண்ணை ஒன்றை சிறப்பாக நடத்திவருகிறார். அவரையும், அவர் முயல் பண்ணை பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை […]

Continue reading