Category: தோட்டங்கள்

இறால் மீன் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம்.

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகிலுள்ள கட்டுமாவடியில் இறால் பண்ணையை வைத்து லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இறால் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]

Continue reading

எளிய வழிமுறையில் வீட்டுத்தோட்டம்.

திரு விஜய் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வீட்டிலேயே சிறப்பான முறையில் ஒரு தோட்டத்தை நடத்திவருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வீட்டுத் தோட்டத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். Contents திரு விஜய் அவர்களின் […]

Continue reading

பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான தடுப்பு வலை.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற VJ Tarpaulin என்னும் நிறுவனத்தை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவர் இவருடைய நிறுவனத்தில் பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு வலையை மிகவும் தரமான […]

Continue reading

சிறப்பான தாய்லாந்து தேனீ பண்ணை.

தாய்லாந்து நாட்டில் அமைந்து உள்ள பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணை தேனீ வளர்ப்பை மிகவும் புதிய முறையில் செய்து, அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த பண்ணையை பற்றியும், தேனீ […]

Continue reading

தீவனப்புல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் என்னும் ஊரில் திரு கார்த்திக் அவர்கள் மாடுகளுக்கு உணவாகப் பயன்படும்  தீவன புல் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

தரமான பாக்குமட்டை தட்டு உற்பத்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் திரு குமரேசன் அவர்கள் பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், பாக்கு மட்டை தயாரிப்பு […]

Continue reading

பள்ளி மைதானத்தில் இயற்கை விவசாயம்.

சேலத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆக்கம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தையும் மற்றும் விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இயற்கை விவசாய […]

Continue reading

மலை மேல் சிறப்பான நெல் விவசாயம்.

இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் நகரில் வாழும் மக்கள் அனைவரும் மலையின் மேல் சிறப்பான  நெல் விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றனர். இந்தோனேசிய மக்களைப் பற்றியும், அவர்களுடைய […]

Continue reading

வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபம்.

திரு கார்த்திக் அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் என்னும் நகரில் வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய வண்ண மீன்கள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]

Continue reading

கோதுமை புல் பொடி உற்பத்தியில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

திண்டுக்கல் மாவட்டம் ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் திரு ராஜ்குமார் அவர்கள் இவருடைய விவசாய நிலத்தில் கோதுமை புல்லை உற்பத்தி செய்து, அதனை பொடி செய்து அமேசானில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading