Category: பறவைகள்

800 கோழிகளுடன் ஆன அகரம் கடக்நாத் பண்ணை.

கரூர் மாவட்டம் கள்ளமடைபுதூரில் வசிக்கும் திரு அசோக் என்பவர் கடக்நாத் பண்ணை வளர்த்தி வருகின்றார் அவரின் கோழி பண்ணையை பற்றியும் அவரின் கோழி வளர்ப்பு முறையும் கீழ்காணும் தொகுப்பில் ஒரு கட்டுரை வடிவில் காணலாம். […]

Continue reading

கோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்

நாகர்கோவிலைச் சேர்ந்த திரு முருகன் அவர்கள் கோழிப் பண்ணையை தொடங்கி அவற்றின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரையும் அவரின் கோழி பண்ணையையும் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம். Contents திரு முருகன் அவர்களின் […]

Continue reading

தமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்

திருச்சி மாவட்டம் முசூறி தாலுகாவைச் சேர்ந்த திரு நவீன் என்பவர்கள் அரியவகை கால்நடைகளை வைத்து உள்ளார். அவற்றை சுதந்திரமாக வளர்க்கும் அவரையும் அவரின் அந்த பண்ணையையும் இத் தொகுப்பில் காணலாம். Contents திரு நவீன் […]

Continue reading

மீன் வளர்ப்பில் நிறைந்த வருமானம்..

பண்டி காவனூர் பொன்னேரி தாலுக்கா திருவள்ளுர் மாவட்டத்தில் திரு பாலாஜி என்பவர்கள் 3 மீன் குட்டைகளை வைத்து மாதம் 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார். புழல் என்ற ஊரில் […]

Continue reading

வான்கோழி வளர்ப்பில் அசத்தும் கல்லூரி மாணவன்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த பென்னாகரம் என்னும் ஊரில் திரு நித்தீஷ் அவர்கள் ஒரு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கோழிப்பண்ணையை பற்றியும் […]

Continue reading

மிகக் குறைந்த விலையில் கோழிப்பண்ணைக்கு தேவையான பொருட்கள்.

கோயம்புத்தூரில் மயூரா இன்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் உள்ள பொருட்களையும் அவற்றின் […]

Continue reading

கோழிகளின் தீவனப்பயிர் உற்பத்தியில் சிறந்த லாபம்.

திரு இனியன் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் உள்ள சிட்டேபாளையம் என்னும் ஊரில் கோழிகளுக்குத் தேவையான தீவனப் பயிரை உற்பத்தி செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். […]

Continue reading

மலை அடிவாரத்தில் நாட்டுக்கோழி பண்ணை.

திரு நந்தகுமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரின் மலை அடிவாரத்தில் ஒரு நாட்டு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய நாட்டுக் கோழி […]

Continue reading

ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் திரு சடை மூர்த்தி அவர்கள் ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் வளர்த்து வருகிறார். இதில் இவர் அதிக அளவு […]

Continue reading

அசில் முட்டைக்கோழி பண்ணை.

கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் திரு கண்ணன் அவர்கள் ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய அசில் […]

Continue reading