சிறப்பான வாசனை சீரக சம்பா நெல் விவசாயம்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயம் செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நெல் விவசாய முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

விவசாயின் வாழ்க்கை முறை

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயம் செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய தந்தை ஒரு விவசாயி எனவும் இவர் சிறுவயதில் இருந்தே இவர் தந்தை செய்யும் விவசாயத்தை பார்த்து வளர்ந்ததன் காரணமாக இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

அதன் காரணமாக இவர் விவசாயத்தை தொடங்கி இப்பொழுது அனைத்து வகை தானியம் மற்றும் பயிர்களையும் விவசாயம் செய்து வருவதாகவும், இப்பொழுது அதிகமாக இவர் நெல் விவசாயத்தை சிறப்பான முறையில் செய்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் இவர் விவசாயத்தை பார்த்து விட்டு மற்ற வேலையையும் செய்து வருவதாகவும், அதிக அளவில் இவர் விவசாயத்தில் மட்டுமே ஆர்வத்தை கொண்டு விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

Types of paddy

நெல் வகைகளில் பலவித வகைகள் இருப்பதாகவும், இவருடைய நிலத்திலும் இவர் பல வகை நெல் பயிர்களை வளர்த்து வருவதாகவும் அதில் இவர் சீரக சம்பா எனப்படும் நெல் வகையை அதிக அளவில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

சீரக சம்பா எனப்படும் நெல் வகைகளில் மூன்று வகைகளில் நெல்வகைகள் இருப்பதாகவும், அவை சீரக சம்பா, வாசனை சீரக சம்பா மற்றும் துளசி வாசனை சீரக சம்பா என கூறுகிறார்.

இந்த மூன்று சீரக சம்பா நெல் பயிர்களில் இவர் வாசனை சீரக சம்பா நெல் பயிரை பயிரிட்டு சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த வாசனை சீரக சம்பா நெல் பயிரினை இவர் மிகவும் சிறப்பான முறையில் பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

வாசனை சீரக சம்பா நெல் பயிரின் பயன்கள்

நெல் பயிர்களில் மற்றன நெல் பயிர்களை விட வாசனை சீரக சம்பா நெல் பயிரில் அதிக அளவு பயன்கள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே இவர் வாசனை சீரக சம்பா நெல் பயரினை அளவில் பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

சீரக சம்பா நெல் பயிர் வகைகளை பிரியாணி அரிசியாகவும் மற்றும் பச்சரிசியாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஆனால் இந்த வாசனை சீரக சம்பா நெற்பயிரை புழுங்கல் அரிசியாகவும் அனைத்து தேவைக்கும் பயன்படுத்த முடியும் எனக் கூறுகிறார்.

வாசனை சீரக சம்பா நெல் பயிரில் ஆன்ட்டி ஆக்ஸிஜன் அதிக அளவில் இருப்பதாகவும், இதனை உண்பதன் மூலம் புற்றுநோய் வருவதை நம்மால் தடுக்க முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த வாசனை சீரக சம்பா நெல் பயிரில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதாகவும் இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இது போல் பல மருத்துவ குணங்கள் இந்த வாசனை சீரக சம்பா நெல் பயிரில் இருப்பதாகவும், எனவே அனைவரும் இந்த வகை நெற்பயிரை உணவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் என கூறுகிறார்.

Paddy cultivation method

நெல் பயிர் சாகுபடி முறையை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த நெல் பயிர் சாகுபடி முறையை இவர் இயற்கையான முறையில் மட்டுமே செய்து வருவதாகவும் செயற்கை மருந்துகள் மற்றும் உரங்கள் எதையும் நெற்பயிருக்கு அளித்து வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.

இவருடைய 8 ஏக்கர் நிலத்தில் இவர் பலவித நெல் பயிர்களை பயிரிட்டு வளர்த்து வருவதாகவும் அதில் நான்கு ஏக்கர் நிலத்தில் இவர் வாசனை சீரக சம்பா நெல்லை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரினை பயிரிடுவதற்கு 2 கிலோ விதை நெல் போதுமானதாக இருக்கும் எனவும், விதையை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரத்தினை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

அதன் பிறகு விதைகளை விதைத்து அதற்கு நீரினை நன்றாக அளிப்பதாகவும், இவ்வாறு நீரினை நன்றாக அளித்துக் கொண்டு இருக்கும் போது நாற்றுக்கள் வளர்ந்து விடும் எனவும் அவ்வாறு வளர்ந்த நாற்றினை பிடிங்கி தனித்தனியாக நிலத்தில் நடவு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

மேலும் நெல் பயிருக்கு அதிகளவு நீர் தேவைப்படும் என அனைவரும் கூறுவார்கள் எனவும் ஆனால் அவ்வாறு நெல் பயிருக்கு அதிகளவில் நீர் தேவை இருக்காது எனவும், குறைந்த அளவு நீர் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

முற்றிலுமே இயற்கை முறைகளை மட்டுமே பின்பற்றி இவர் இவருடைய நெல் விவசாயத்தை செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் இந்த நெல் பயிருக்கு அளித்து வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.

நெல் விதைகளை விதைத்த பிறகு நாற்று வரும் வரை மட்டும் நீரினை அதிக அளவில் அளிக்க வேண்டும் எனவும் நாற்று வந்த பிறகு அதனை எடுத்து மீண்டும் நிலத்தில் தனித்தனியாக நட்டிய பிறகு நெல் பயிருக்கு நீர் தேவை அதிகளவில் இருக்காது என கூறுகிறார்.

செயற்கை உரங்கள் எதையும் அளிக்காமல் இயற்கை முறையிலேயே இந்த நெல் பயிரினை சிறப்பான முறையில் சாகுபடி செய்ய முடியும் எனக் கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் பராமரிப்பு முறை

நெல் பயிர் விதைகளை விதைத்த 120வது நாளில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும் எனவும், 120 வது நாளிலிருந்து நெற்பயிர்களை அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனக் கூறுகிறார்.

நெல் பயிர் அறுவடைக்கு தயாரான பிறகு அதனை இவர் கைகளின் மூலமாகவே அறுவடை செய்து வருவதாகவும், இயந்திரத்தின் மூலம் இவர் நெல் பயிர்களை அறுவடை செய்வதில்லை எனவும் கூறுகிறார்.

இயந்திரத்தில் நெல் பயிர்களை அறுவடை செய்வதைவிட கைகளின் மூலம் அறுவடை செய்வதினால் பலவித நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் நெல் பயிருக்கு அதிகளவில் பராமரிப்பு தேவையில்லை எனவும் அதற்கு தேவையான நீரினை மட்டும் அளித்து பராமரித்து வந்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

Sales method and profit

நெல் பயிர்களை இவர் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் விதை நெல்களையும் இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

நெல் பயிர்களை சாகுபடி செய்தால் மட்டும் போதுமானதாக இருக்காது எனவும் அதனை தரமான முறையில் சாகுபடி செய்ய வேண்டும் எனவும் அப்போது தான் நெற்பயிர்கள் சிறந்த விலைக்கு விற்பனையாகும் என கூறுகிறார்.

இவர் பயிர்களை தரமான முறையில் சாகுபடி செய்து வருவதால் நெல் சிறந்த விலைக்கு விற்பனையாகி வருவதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நெல் விவசாயத்தை சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:வெண்பன்றி வளர்ப்பில் சிறந்த லாபம்.

Leave a Reply