கீரை சாகுபடியில் சிறந்த வருமானம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் எந்த செலவுமின்றி கீரை சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கீரை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of lettuce cultivation

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் எந்த செலவுமின்றி கீரை சாகுபடி செய்து அதன் மூலம் சிறப்பான வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய சிறுவயதிலிருந்தே இவருக்கு விவசாயத்தின் மீதும் இயற்கையின் மீதும் அதிக அளவு ஆர்வம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

இயற்கையான இடத்தில் இவர் அதிக  நேரத்தை செலவிடுவார் எனவும், இவருடைய சிறு வயதில் இருக்கும் போது இருந்தே இவருடைய தந்தையிடமிருந்து கீரை சாகுபடி செய்யும் முறையைப் பற்றி அறிந்து கொண்டதாக கூறுகிறார்.

இதனால் இவருடைய திருமணத்திற்கு பின்பு வீட்டில் தனியாக எந்த வேலையும் இன்றி இருப்பதால் கீரை சாகுபடி செய்தால் அதிலிருந்து நிறைந்த லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர் கீரை சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

கீரை சாகுபடியை பற்றி இவருக்கு நன்கு தெரியும் என்ற காரணத்தினாலும் மற்றும் இதில் இவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாலும் இந்த கீரை சாகுபடியை இவர் சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த கீரை சாகுபடி செய்வதற்கு இவர் எந்த அளவிலும் செலவை அதிகமாக செய்வதில்லை எனவும் இதன் மூலம் இவருக்கு நிறைந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

கீரை சாகுபடி செய்யும் முறை

கீரை சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், முற்றிலும் இயற்கை முறையிலேயே இவர் கீரை சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் கீரை விதைகளை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு இயற்கை உரங்களைப் போட்டு நிலத்தை உழுது பதப்படுத்தி வைத்துக் கொண்டால் அதில் விதைக்கும் எந்த காய்கறி மற்றும் பழவகைகளும் சிறப்பாக நல்ல ஆரோக்கியமான பயிராக வளரும் என கூறுகிறார்.

மேட்டுப்பாத்தி முறையில் ஒவ்வொரு பாத்திகளாக தயார் செய்து வைத்த பிறகு அதில் இவர் கீரை விதைகளை விதைக்க தொடங்கி விடுவதாக கூறுகிறார்.

முதலில் ஒருமுறை மட்டும் கீரை விதைகளை வாங்கி வந்து இவர் விதைத்து அந்த விதைத்த கீரைகளில் இருந்து விதைகளை எடுத்து வைத்து மீண்டும் அறுவடை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறுகிறார்.

இந்த முறையில் இவர் விதைகளை சேமித்து வைத்து அதனை ஒவ்வொரு அறுவடைக்கும் பயன்படுத்துவதால் எந்த செலவும் இன்றி இந்த கீரை சாகுபடியில் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேட்டுப்பாத்தி அமைத்த பிறகு அதில் கீரை விதைகளை தூவ வேண்டுமெனவும், இவ்வாறு விதைகளை தூவிய பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கீரை முளைக்க தொடங்கி விடும் எனக் கூறுகிறார்.

இந்த கீரை சாகுபடி செய்வது இவருக்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் இதனால் இவர் இந்த கீரை சாகுபடியை மிகவும் விரும்பி செய்து வருவதாக கூறுகிறார்.

கீரை சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் இந்த கீரை சாகுபடியில் என்னென்ன செயல்முறை உள்ளதோ அதை அனைத்தும் சிறப்பாக செய்து கீரைகளை ஆரோக்கியமாக வளர்த்து வருவதாக கூறுகிறார்.

Uses of lettuce

கீரை வகைகளில் பலவகை சத்துக்கள் இருப்பதாகவும் இதில் பல பயன்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

அனைத்து கீரை வகைகளையும் இவர் சாகுபடி செய்து வருவதாகவும், இந்த அனைத்து கீரைகளையும் இவர் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

கீரைகளை நாம் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் நமது உடல்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும், பருப்புக்கீரை பித்தத்தை குணமாக்கும் என கூறுகிறார்.

புளிச்சக்கீரை கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும் மற்றும் ஆண்மைக் குறையை சரி செய்யும் எனவும், மணலிக்கீரை வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும் என கூறுகிறார்.

மேலும் மணத்தக்காளி கீரை வாய்ப்புண் மற்றும் குடல் புண்ணை சரிசெய்யும் எனவும் இது போல் பலவித பயன்கள் இந்த கீரையில் இருப்பதாக கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

கீரை சாகுபடி செய்வதற்கு இவர் இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக அளித்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் இவர் கீரைகளுக்கு அளிப்பதில்லை என கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை அளித்து வருவதாகவும், இயற்கை உரங்களை அளித்து வளர்த்தால்தான் கீரை மிகவும் சத்து நிறைந்த பொருளாக கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த கீரை சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும் விதைகளை விதைத்த பிறகு அந்த நீரை செடிகளுக்கு நீரினை அளிக்கும் வேலை மட்டுமே இருக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் கீரை சாகுபடியில் அதிக அளவு களைச்செடிகள் இருக்காது எனவும் அவ்வாறு களைச்செடிகள் வந்தாலும் அதனை சுத்தம் செய்துவிட வேண்டும் என கூறுகிறார்.

இந்த முறையில் பராமரித்து கீரை சாகுபடி செய்தால் கீரை விரைவில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

Harvesting and watering system

விதைகளை விதைத்த 70 லிருந்து 90 நாட்களுக்குள் கீரை அறுவடைக்கு வந்து விடும் எனவும், விதைகளுக்காக கீரைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால் இந்த 70 லிருந்து 90 நாட்களுக்குள் அறுவடை செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறார்.

ஒவ்வொரு கீரை ரகத்தைப் பொறுத்து 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் அறுவடை செய்து விடலாம் எனவும், சிறப்பாக பராமரித்து நல்ல உரத்தை அளித்தால் கீரை விரைவில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

வேலையாட்களின் உதவியுடன் இவர் கீரைகளை அறுவடை செய்து வருவதாகவும் மற்றும் இவரும் கீரைகளை வேலையாட்களுடன் சேர்ந்து அறுவடை செய்வார் எனவும் கூறுகிறார்.

இந்த கீரை சாகுபடியில் அதிக அளவு நீர் தேவை இருக்காது எனவும், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

இந்த கீரை செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் தெளிப்பு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

கீரை சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மிகவும் சிறப்பான முறையில் இயற்கை உரங்களை மட்டும் அளித்து ஆரோக்கியமான கீரைகளாக சாகுபடி செய்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் இந்த கீரைகளை வாங்க வருவதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், மேலும் இவர் இவருடைய கீரை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:குறைந்த செலவில் சிறப்பான சோலார் பம்புகள்

Leave a Reply