சிறப்பான நெல் விவசாயம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயம் செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நெல் விவசாய முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

விவசாயின் வாழ்க்கை முறை

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயம் செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவர் பிறந்ததில் இருந்தே இந்த ஊரிலேயே வளர்ந்து வருவதாகவும், சிறுவயதில் இருந்தே சிலர் விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், இதனால் இவரும் விவசாயத்தை தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணத்திலும் மற்றும் விவசாயத்தின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தினாலும் நெல் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நிலத்தில் அனைத்து வகை விவசாயத்தையும் செய்து வருவதாகவும் அதிகளவில் இவர் நெல் வகைகளையே விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இவருடைய நிலத்தில் நெல் விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.

Paddy cultivation method

நெல் விவசாயத்தை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் மற்றும் நெல் விவசாயத்தை இவர் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவரிடம் 8 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் இந்த எட்டு ஏக்கர் நிலத்திலும் இவர் நெல் விவசாயம் செய்து வருவதாகவும் மற்றும் குத்தகைக்கு நிலத்தை வாங்கி அதிலும் இவர் நெல் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல் தேவைப்படும் எனவும், இந்த நெல் விவசாயத்தை இவர் இயற்கை முறையில் மட்டுமே செய்து வருவதாகவும் கூறுகிறார்.

நெல் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டு புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை அளித்து பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு விதை நெல்லினை நிலத்தில் நடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தில் நட்ட விதை நெல் வளர்ந்த பிறகு நாற்றுக்களை எடுத்து நிலத்தில் நட வேண்டும் எனவும், இவ்வாறு நிலத்தில் நாற்றுக்களை நடுவதற்கு முன்பு நிலத்தில் நீரினை அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

நிலத்தில் நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் இவ்வாறு நிலத்தில் நீர் இருக்கும் பொழுது நெல் நாற்றுக்களை நட வேண்டும் என கூறுகிறார்.

அனைத்து மாநிலங்களிலும் இப்பொழுது இந்த நெல் விவசாயத்தை அனைவரும் செய்து வருவதாகவும் மற்றும் இயற்கை முறையில் நெல் விவசாயத்தை செய்தால் உணவு மிகவும் சுவையாகவும், தரமாகவும் இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இவர் விவசாயம் செய்வதால் இவருடைய மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்த விவசாயத்தை இவர் மிகவும் விரும்பி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

நெல் விவசாயம் செய்வதற்கு இவர் முற்றிலும் இயற்கை முறையையே பின்பற்றி வருவதாகவும் இயற்கை உரங்களை மட்டுமே இந்த விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை உரமாக நெல் பயிர்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

இந்த இயற்கை உரங்கள் அனைத்தும் இவருடைய பண்ணையில் இருந்தே இவருக்கு கிடைப்பதாகவும், இவருடைய பண்ணையில் இருந்து இயற்கை உரங்கள் கிடைப்பது இவருக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

செயற்கை உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் நெல் பயிரில் சத்துக்கள் எதுவும் கிடைக்காது எனவும் ஆனால் இயற்கை உரங்களை பயிர்களுக்கு அளித்து சாகுபடி செய்தால் நெல் பயிரில் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும் என கூறுகிறார்.

நெல் சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு தேவை இல்லை எனவும், பயிர்களுக்கு சரியான அளவில் நீரினை அளித்து விட்டு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

இதை தவிர அதிக அளவு பராமரிப்பு இந்த நெல் சாகுபடியில் இருக்காது எனவும், அனைவரும் நெல் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

இவருடைய நெல் பயிர்களுக்கு அதிக அளவில் நோய் தாக்குதல் எதுவும் ஏற்படாது எனவும், அவ்வாறு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு இவர் இயற்கை மருந்துகளை மட்டுமே அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

செயற்கை மருந்துகள் எதையும் அளிப்பதில்லை எனவும், செயற்கை மருந்துகளை அளித்தால் நெல் பயிரில் நச்சு தன்மை ஏற்பட்டு விடும் எனவும் கூறுகிறார்.

எனவே அனைவரும் செயற்கை மருந்துகளை நெல் சாகுபடி செய்வதற்கு பயன்படுத்துவதை விட இயற்கை மருந்துகளை அளித்து சாகுபடி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Harvesting and watering system

நெல் சாகுபடியில் மிகவும் சிறப்பான முறையில் பயிர்களுக்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை அளித்து பராமரித்தால் நெல் பயிர்கள் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

நெல் நாற்றுக்களை நட்ட நூற்று முப்பத்தி ஐந்தாவது நாளில் அறுவடைக்கு பயிர்கள் தயாராகி விடும் எனவும் இவ்வாறு பயிர்கள் தயாராகிய பிறகு பயிர்களை அறுவடை செய்ய தொடங்கி விடலாம் என கூறுகிறார்.

நெல் பயிர்களை அறுவடை செய்வதற்கு இவர் இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை எனவும், வேலையாட்களின் மூலமே இவர் நெல் பயிர்களை அறுவடை செய்து வருவதாக கூறுகிறார்.

இயந்திரத்தில் நெல் பயிரை அறுவடை செய்வதை விட கைகளால் அறுவடை செய்வது மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.

நெல் பயிர்களுக்கு அதிக அளவில் நீர் தேவை இருக்காது எனவும், சரியான அளவுகளில் நீரினை அளித்தால் மட்டும் போதுமானது எனவும், பயிர்கள் பாதி அளவு முழுகும் வரை நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

நெல் பயிர்கள் வளர்வதற்கு அவற்றிற்கு குறைந்த அளவில் நீரினை அளித்து பராமரித்து வந்தால் மட்டுமே போதுமானது எனவும், ஆனால் நெல் பயிர் உள்ள நிலத்தில் எப்பொழுதும் சரியான அளவில் நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

நெல் பயிர்களை அறுவடை செய்து இவரிடம் பயிர்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பயிர்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளை மட்டுமே பயிர்களுக்கு அளித்து சாகுபடி செய்து வருவதால் இவரிடம் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் நெல் பயிர்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாகவும், இவருடைய குடும்பத்திற்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நெல் விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான முட்டைக்கோஸ் சாகுபடி.

Leave a Reply