சிறப்பான வேர்க்கடலை சாகுபடி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வேர்க்கடலை சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

விவசாயின் வாழ்க்கை முறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும், இவருடைய குடும்பத்தில் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.

இவருடைய குடும்பம் காலம் காலமாக வேர்கடலை சாகுபடியை அதிக அளவில் செய்து வருவதாகவும், மற்ற பயிர் வகைகளை குறைந்த அளவில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இதன் காரணமாக இவரும் வேர்க்கடலை சாகுபடி செய்ய தொடங்கியதாகவும், வேர்க்கடலை சாகுபடி முறையைப் பற்றி இவருக்கு மிகவும் சிறப்பாக தெரியும் எனவும் கூறுகிறார்.

இப்பொழுது இந்த வேர்க்கடலை சாகுபடியை இவர் தொடங்கி அதனை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

Method of cultivation of peanuts

வேர்க்கடலை சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த வேர்கடலை சாகுபடியில் இவர் அதிக அளவு செயற்கை உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

நிலக்கடலை சாகுபடிங இவர் 20 வருடங்களாக செய்து வருவதாகவும், இந்த வருடம் இவர் நிலக்கடலை சாகுபடியை ஒவ்வொரு பாத்திகளாக அமைத்து அதில் விதைகளை விதைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த முறையில் பாத்திகளாக அமைத்து நிலக்கடலை சாகுபடி செய்யும் போது செடிகளுக்கு நீரினை அளிக்கும் முறை சுலபமாக இருக்கும் எனவும் மற்றும் நிலக்கடலை அறுவடை செய்வதற்கும் சுலபமாக இருக்கும் எனக் கூறுகிறார்.

நிலத்தில் நிலக்கடலை விதைகளை விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக இயற்கை வளங்களை அளித்து பதப்படுத்தி வைத்த பிறகு அதில் எந்த சாகுபடி செய்தாலும் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு நிலத்தில் பாத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், பாத்திகளை உருவாக்கிய பிறகு அதில் விதைகளை விதைக்க தொடங்கி விட வேண்டும் என கூறுகிறார்.

விதைகளை விதைத்த பிறகு அந்த விதைகளுக்கு முதலில் நீரை விடும் பொழுது அதில் இயற்கை உரமான ஜீவாமிர்த கரைசலை கலந்து அளிக்க வேண்டும் என கூறுகிறார்.

பாத்தி முறையில் நிலக்கடலை சாகுபடி செய்தால் மிகவும் சுலபமான முறையில் சாகுபடி செய்ய முடியும் எனவும் அதிக அளவு வேலை இதில் இருக்காது எனவும் கூறுகிறார்.

பழைய முறையில் நிலக்கடலை சாகுபடி செய்வதை விட இந்த பாத்திகளை அமைத்து சாகுபடி செய்வது இவருக்கு மிகவும் சுலபமாக இருப்பதாகவும், இதில் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் நிலத்தை தயார் செய்து விதைகளை விதைத்து சாகுபடி செய்தால் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு இவர் அதிகமாக இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இயற்கை உரங்களை செடிகளுக்கு அளித்து பராமரித்து வளர்த்தால் செடி நன்றாக வளர்ந்து அதிக அளவு விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

செடி நன்றாக வளர்ந்து அதிகளவு விளைச்சலை அளிப்பதற்கு இவர் இயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் போது மட்டும் சிறிதளவு செயற்கை உரத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இதனால் இவர் இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்தக் கரைசல்களை இவர் செடிகளுக்கு நீரில் கலந்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

பாத்தி முறை நிலக்கடலை சாகுபடியில் அதிகளவில் பராமரிப்பு இருக்காது எனவும் மற்றும் இதில் அதிகளவு வேலை சுமை எதுவும் இருக்காது எனவும் கூறுகிறார்.

இந்த பாத்தி முறை சாகுபடியில் அதிகமாக களைச்செடிகள் எதுவும் நிலத்தில் முளைக்காது எனவும், எனவே களைச்செடிகளை சுத்தம் செய்ய வேண்டிய வேலை இதில் இருக்காது என வருகிறார்.

குறைந்த அளவில் மட்டுமே களைச்செடிகள் இருக்கும் எனவும் இவ்வாறு முளைக்கும் களைச் செடிகளை அகற்றி பராமரித்து வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

எனவே பாத்திகளை அமைத்து அதில் நிலக்கடலை சாகுபடி செய்தால் மிகவும் சிறப்பாக விளைச்சல் அளிக்கும் எனவும், இந்த முறை மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Harvesting and watering system

நிலக்கடலை என்பது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு பொருள் எனவும், பல வகை உணவுகளில் இந்த நிலக்கடலை பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு ஏக்கருக்கு 125 கிலோ நிலக்கடலை விதைகளை விதைக்க வேண்டும் எனவும் இந்த அளவு முறையில் விதைகளை விதைப்பது சிறப்பாக இருக்கும் எனக் கூறுகிறார்.

நிலக்கடலை விதைகளை விதைத்த 110 வது நாளில் இருந்து 120 வது நாளில் அறுவடைக்கு தயாராகி விடும் எனவும், அறுவடைக்கு தயாரான உடன் இதனை அறுவடை செய்து விடுவதாக கூறுகிறார்.

நிலக்கடலை அறுவடை செய்வதற்கு இவர் வேலையாட்களை பயன்படுத்தி வருவதாகவும் இயந்திரத்தின் மூலம் இவர் நிலக்கடலை சாகுபடி செய்வதில்லை என கூறுகிறார்.

ஏனெனில் இயந்திரத்தில் சாகுபடி செய்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்ற காரணத்திற்காக இவர் வேலையாட்களின் மூலம் இந்த நிலக்கடலை சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

நிலக்கடலை சாகுபடியில் அதிகமாக நீர் தேவை இருக்காது எனவும் வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் தெளிப்புநீர்ப் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகவும், இந்த முறையில் செடிகளுக்கு நீரினை அளிப்பது சுலபமாக இருக்கும் எனவும் மற்றும் நீர் சேதாரம் அதிகளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் செடிகளை பராமரித்து வளர்த்து வந்தால் செடி நன்றாக வளர்ந்து அதிகளவு விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

நிலக்கடலை சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அறுவடை செய்து அதனை இவரிடம் நிலக்கடலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் குறைந்த அளவில் நிலக்கடலைகளை கேட்கும் இவருடைய ஊரில் உள்ள மக்களுக்கும் இவர் நிலக்கடலைகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மிகவும் சிறப்பான முறையில் இவர் நிலக்கடலை சாகுபடி செய்வதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் நிலக்கடலை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நிலக்கடலை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:ரோஜா பூ சாகுபடியில் அசத்தும் விவசாயி.

Leave a Reply