ஒட்டகம் வளர்ப்பில் சிறந்த லாபம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பண்ணையாளர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஒட்டகம் பண்ணை வைத்து ஒட்டகம் பால் விற்பனையின் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய ஒட்டகம் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.




ஒட்டகம் பண்ணையின் தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பண்ணையாளர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஒட்டகம் பண்ணை வைத்து அதன் பால் விற்பனையின் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.

இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவருடைய சிறுவயதில் இருந்தே இவர் இந்த ஊரில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய இந்த சொந்த ஊரிலேயே இவர் ஒரு பண்ணையை தொடங்கி  ஆடு, மாடுகள், கழுதை மற்றும் புறாக்கள் போன்றவைகளை வளர்த்து வந்ததாகவும், 2005ஆம் ஆண்டு இவர் பண்ணையை தொடங்கி நடத்தி வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் பண்ணையை நடத்தி வந்த நிலையில் ஒட்டகம் வளர்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற காரணத்தாலும் மற்றும் ஒட்டகத்தின் மீது இவருக்கு மிகுந்த ஆர்வம் இவருடைய சிறுவயதிலிருந்து இருந்து வந்த காரணத்தாலும் இவர் ஒட்டகம் வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் மற்றும் ஒட்டகம் வளர்ப்பை மிகச் சிறந்த முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.




Camel rearing methods and varieties

ஒட்டகம் வளர்ப்பை இவர் மிகச் சிறப்பான முறையில் வளர்த்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

ஒட்டகத்தை வாங்கும் பொழுது இவர் ஒரு ஆண் ஒட்டகத்தையை முதலில் வாங்கியதாகவும், அதற்குப்பின் ஆண் ஒட்டகத்திற்கு ஒரு பெண் ஒட்டகம் தேவை என்ற காரணத்தினால் பெண் ஒட்டகம் ஒன்றை வாங்கியதாக கூறுகிறார்.

ஒட்டகத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகவும், அவை பாக்டீரியன் வகை மற்றும் டெமடீயன் வகை எனவும் கூறுகிறார்.

இதில் இவர் டெமடீயன் வகை ஒட்டகத்தை வளர்த்து வருவதாகவும் இந்த வகை ஒட்டகத்திற்கு திமில் ஒன்று மட்டுமே இருக்கும் எனவும் ஆனால் பாக்டீரியன் வகை ஒட்டகத்திற்கு இரண்டு திமில்கள் இருக்கும் என கூறுகிறார்.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்து இவர் ஒட்டகத்தை வாங்கி வந்து வளர்த்து வருவதாகவும், இந்த இடங்களில் மட்டுமே ஒட்டகம் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்.

ஒட்டகத்தை வளர்ப்பதற்கும் இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து இருப்பதாகவும் அந்தக் கொட்டகையில் ஒட்டகங்கள் நல்ல சுதந்திரமான காற்றோட்டமான சூழ்நிலையில் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் ஒட்டகங்களை இனப்பெருக்கம் செய்து இவரே வளர்த்து வருவதாகவும் மற்றும் ஒட்டகத்திலிருந்து பாலினை எடுத்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் ஒட்டகத்தை இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து அவற்றிற்கு தேவையான தீவனங்களை சிறப்பாக அளித்து வருவதால் ஒட்டகம் நன்கு வளர்ந்து அதிக அளவு பாலை அளித்து வருவதாக கூறுகிறார்.




ஒட்டகத்தின் சிறப்புக்கள்

பொதுவாக ஒட்டகம் அனைத்து வகை தட்ப வெப்ப நிலையிலும் வாழும் உடல் அமைப்புகளை பெற்றிருப்பதாகவும் மற்றும் அதற்குத் தேவையான நீரை தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் ஆற்றல் அதனுடைய உடலில் இருப்பதாக கூறுகிறார்.

மணல் அதிகமாக இருக்கும் இடங்களில் நடப்பதற்கு அதிகமாக ஒட்டகத்தையை மக்கள் பயன்படுத்துகிறார்கள் எனவும், இந்த முறையில் ஒட்டகம் பல பயன்களை கொண்டு இருப்பதாக கூறுகிறார்.

ஒட்டகம் பால் அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும் ஒட்டகப்பால் நாம் எடுத்துக் கொண்டால் அது நமக்கு மிகவும் நன்மையை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இதன் பாலை மதிப்புக் கூட்டல் செய்து விற்பனை செய்வதன் மூலம் சிறந்த லாபம் கிடைக்கும் எனவும் மற்றும் ஒட்டகங்களை பல நிகழ்ச்சிகளுக்கு இவர் அனுப்புவதாகவும் கூறுகிறார்.

இந்த முறையில் ஒட்டகங்கள் பல வகைகளில் நமது தேவைகளை நிறைவேற்றும் எனவும் கூறுகிறார்.




Fodder and maintenance system

ஒட்டகம் வளர்ப்பில் அதனை பராமரிப்பது மிகவும் முக்கியம் எனவும் ஒட்டகம் இருக்கும் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் மழைக்காலங்களில் ஒட்டகம் இருக்கும் கொட்டகையில் மணலைக் கொட்டி வைக்க வேண்டும் எனவும், ஏனெனில் ஒட்டகம் சேர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் நின்று கொண்டு இருந்தால் அவற்றிற்கு தோல் நோய் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.

எனவே மழைக்காலங்களில் மட்டும் கொட்டகையில் மணலைக் கொட்டி வைக்க வேண்டும் எனவும், மற்ற அனைத்து பருவ நிலைகளும் ஒட்டகம் வாழ்வதற்கு சரியான பருவநிலைகளாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மழைக்காலங்களில் மட்டும் ஒட்டகத்தை நன்கு பராமரித்தால் போதுமானது எனவும், மற்ற பருவங்களில் அதற்கு அதிக அளவு பராமரிப்பு இருக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் மழைக்காலங்களில் மட்டும் ஒட்டகத்திற்கு தேவையான அனைத்தையும் அளித்து பராமரித்து வந்தால் அவற்றிற்கு எந்தவித நோய்களும் எப்பொழுதும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

ஆடு மற்றும் மாடுகள் எந்த வகை தீவனங்களை உண்ணாமல் இருக்கிறதோ அந்த வகை தீவனங்களை இந்த ஒட்டகம் உண்ணும் எனவும் மற்றும் இவர் சத்து நிறைந்த தீவனங்களை ஒட்டகத்திற்கு அளித்து பராமரித்து வருவதாகவும் கூறுகிறார்.




ஒட்டகத்தின் குணம் மற்றும் பால்

ஒட்டகத்தின் குணமானது மிகவும் சாதுவான குணம் எனவும், யாரையும் தாக்கும் குணம் இதற்கு இல்லை எனவும், இதனால் ஒட்டகத்தை எந்தவித பயமுமின்றி சிறப்பாக வளர்க்க முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் ஒட்டகத்தின் மீது ஏறி சவாரி செய்தால் கூட அது நம்மை தாக்காது எனவும், சிறு வயதிலிருந்தே இந்த முறையை ஒட்டகத்திற்கு பழக்கப்படுத்தி வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மற்றும் ஒட்டகம் நம்மிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்ளும் எனவும், நமக்கு எந்தவித பாதிப்பையும் ஒட்டகம் அளிக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் ஒட்டகப் பாலில் பலவித மருத்துவ குணம் இருப்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு பலவித நோய்கள் குணமாகிவிடும் என்றும் கூறுகிறார்.

ஒட்டகப் பாலில் அதிக அளவு ஜின்க், பொட்டாசியம், காப்பர், சோடியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இருப்பதாகவும், பசும்பாலை விட அதிக அளவு புரதச்சத்து இந்த ஒட்டகப் பாலில் இருப்பதாக கூறுகிறார்.

ஒட்டகப் பாலில் வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக  இருப்பதாகவும், பசும்பாலை விட குறைந்த அளவு கொலஸ்ட்ரால் ஒட்டகப் பாலில் உள்ளதாகவும் கூறுகிறார்.




Sales method and profit

ஒட்டகப் பாலை இவர் இவருடைய ஊரில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், ஒட்டகப் பாலில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து ஒட்டகப்பாலை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், இவருடைய வீட்டுத் தேவைக்காகவும் இவர் ஒட்டகப் பாலை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய ஒட்டக பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:இயற்கை மெழுகு தயாரிப்பில் நிறைந்த வருமானம்.




(H)

Leave a Reply