சிறப்பான எள் சாகுபடி.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் எள் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய எள் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

எள் சாகுபடியின் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் எள் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இளங்கலை வேதியியல் பட்டப்படிப்பினை பயின்று இருப்பதாகவும், இவரது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இவ்வாறு இவர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் விவசாயத்தையே நாம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இவர் விவசாயம் செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு விவசாயம் செய்ய தொடங்கியதும் இவர் எள் சாகுபடி செய்தால் அனைத்து பருவ நிலையிலும் நன்கு விளைந்து நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற காரணத்தினால் இவர் எள் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

எள் சாகுபடியை தொடங்கி இப்பொழுது இதனை மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை இவர் பெற்று வருவதாக கூறுகிறார்.

Sesame cultivation method

எள் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த எள் சாகுபடியை இவர் முற்றிலும் இயற்கை முறையை பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.

எள் சாகுபடியை இவர் விதைகளின் மூலம் செய்து வருவதாகவும், இந்த எள் சாகுபடி செய்வதற்கு இவர் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

விதைகளை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை அளித்து வருவதாகக் கூறுகிறார்.

இந்த ஆட்டு புழுக்கை மற்றும் மாட்டு சாணம் ஆகிய இயற்கை உரங்கள் அனைத்தையும் இவருடைய கால்நடை பண்ணையில் இருந்து இவர் எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார்.

இதனால் இவருக்கு உரங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை எனவும் இதனால் இவர் மிகவும் சிறப்பான முறையில் உரங்களை அளித்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்த பிறகு அதில் விதைகளை விதைக்க தொடங்க வேண்டும் என கூறுகிறார்.

விதைகளை இவர் வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாகவும், ஒவ்வொரு விதைகளுக்கு இடையிலும் அரை அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.

பட்டம் தவறினாலும் இந்த எள் சாகுபடியில் அதிகளவு விளைச்சல் கிடைக்கும் எனவும் இதன் காரணமாகவே இவர் எள் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

இயற்கை உரங்களை அளித்து இவற்றை சாகுபடி செய்து வருவதால் இவருடைய எள் செடிகள் மிகவும் சிறப்பான முறையில் எந்த நோய் தாக்குதலும் அதிகமாக இல்லாமல் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.

இந்த முறையில் விதைகளை விதைத்து உரங்களை அளித்து வளர்த்தால் மிகவும் சிறப்பான முறையில் எள் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

எள் சாகுபடியை இவர் மிகவும் பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாகவும் இந்த எள் சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும் கூறுகிறார்.

எள் சாகுபடி செய்வதற்கு இவர் முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வருவதாகவும், ஏனெனில் இயற்கை உரங்களை நாம் அளித்து சாகுபடி செய்தால் தான் நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் கிடைக்கும் என கூறுகிறார்.

இதுவே செயற்கை உரங்களை நாம் செடிகளுக்கு அதிகமாக அளித்து வளர்த்து அதில் விளையும் உணவு வகைகளை உண்ணும் போது நமக்கு அதில் இருந்து எந்தவித சத்துக்களும் கிடைக்காது எனக் கூறுகிறார்.

இயற்கை உரமாக இவர் மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகள் ஆகிய இயற்கை உரங்களை அளித்து வருவதாக கூறுகிறார்.

இதனால் இவருடைய எள் செடிகள் மிகவும் சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளித்து வருவதாகவும், இவருடைய எள் செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிகமாக தாக்குவதில்லை எனக் கூறுகிறார்.

அவ்வாறு செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு மட்டும் இவர் செயற்கை உரங்களை சிறிதளவு பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த எள் சாகுபடியில் அதிக அளவு பராமரிப்பு இல்லை எனவும் செடிகளுக்கு தேவையான நீரினை மட்டும் அளித்து விட்டு அதற்கு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

மேலும் எள் செடிகளுக்கு இடையில் இருக்கும் களைச் செடிகளை வாரத்திற்கு இரண்டு முறை அகற்றி விட வேண்டும் எனவும் இல்லையெனில் இந்த களைச்செடிகள் எள்ளுச் செடியின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.

இந்த முறையில் மட்டும் செடிகளை பராமரித்து அதற்கு தேவையான உரங்களைத் சரியான முறையில் அளித்து வளர்த்தால் செடி நன்றாக வளர்ந்து அதிக விளைச்சலை அளிக்கும் எனவும் இதனால் நிறைந்த லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.

Harvesting and watering system

எள் சாகுபடியில் அதிக அளவு நீரினை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை தருவது எள் சாகுபடி என கூறுகிறார்.

எனவே இந்த எள் சாகுபடியில் அனைவராலும் மிக சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும் இதற்கென்று அதிகளவு நீரினை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கூறுகிறார்.

எள் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகவும் இந்த சொட்டு நீர் பாசனத்தில் நீரினை செடிகளுக்கு அளிப்பது சுலபமாக இருக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் சொட்டு நீர் பாசனத்தில் நீரினை செடிகளுக்கு அளித்தால் சரியான அளவில் நீர் செடிகளுக்கு சென்றடையும் என கூறுகிறார்.

விதைகளை விதைத்த எண்பத்தி ஐந்தாவது நாளில் செடியில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும் எனவும், இந்த நிலையில் செடியின் நுனிப் பகுதியில் உள்ள காய்களை உடைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு காய்களை உடைத்துப் பார்த்தால் விதை பழுப்பு நிறத்தில் இருந்தால் எள் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் என கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

எள் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை அறுவடை செய்து இவரிடம் எள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை உரங்களை அளித்து இவர் எள் சாகுபடி செய்து வருவதால் அதிக அளவில் எள் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவருடைய இந்த எள் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

வேர்க்கடலை எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் பட்டதாரி.

Leave a Reply