திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் பண்ணைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் இயந்திரத்தை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இதில் தோட்டங்களில் விதைகளை நடுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும் […]
Continue readingகோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்
நாகர்கோவிலைச் சேர்ந்த திரு முருகன் அவர்கள் கோழிப் பண்ணையை தொடங்கி அவற்றின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரையும் அவரின் கோழி பண்ணையையும் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம். திரு முருகன் அவர்களின் வாழ்க்கை […]
Continue readingநன்னீர் முத்து வளர்ப்பில் அதிக லாபம்.
திரு விது பாலு அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள சிங்கா நகர் என்னும் ஊரில் நன்னீர் முத்து வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய நன்னீர் […]
Continue readingஐ டி நிறுவனத்தை விட அதிக வருமானம்
செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் IT நிறுவனத்தை விட அதிக வருமானம் ஈட்டும் சாதனை பெண்மணி ஹேமா அவர்களை பற்றி பார்க்கலாம். ஹேமாவின் வாழ்க்கை தொடக்கம் சென்னையில் உள்ள அம்பத்தூரில் வசிக்கும் திருமதி ஹேமா அவர்கள் […]
Continue readingதரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கருப்பு கவுனி விவசாய […]
Continue readingதமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்
திருச்சி மாவட்டம் முசூறி தாலுகாவைச் சேர்ந்த திரு நவீன் என்பவர்கள் அரியவகை கால்நடைகளை வைத்து உள்ளார். அவற்றை சுதந்திரமாக வளர்க்கும் அவரையும் அவரின் அந்த பண்ணையையும் இத் தொகுப்பில் காணலாம். திரு நவீன் அவர்களின் […]
Continue readingசிறப்பான திராட்சை சாகுபடி.
திரு மகுடேஷன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகா, ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திராட்சை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய திராட்சை சாகுபடி முறையைப் […]
Continue readingஆட்டுப்புழுக்கை விற்பனையில் அமேசானில் அசத்தும் கிராமத்து இளைஞர்.
திரு அருண் ராஜ் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஜெயகுண்டம் அருகிலுள்ள கோடாலிகருப்பூர் என்னும் ஊரில் இருந்து இவருடைய பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளின் ஆட்டுப் புழுக்கையை அமேசானில் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் […]
Continue readingகண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.
திரு ராஜா அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கண்வல்லி கிழங்கு சாகுபடியை […]
Continue readingசிறப்பான முருங்கை விதை சாகுபடி.
கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் திருமதி சரோஜா அவர்கள் முருங்கை விதை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், […]
Continue reading