கிர் நாட்டு மாடு வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கிர் நாட்டு மாட்டு பண்ணையை வைத்து நடத்தி அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். […]

Continue reading

வெற்றிலை சாகுபடியில் அசத்தும் விவசாயி.

மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் வெற்றிலை சாகுபடியை செய்து வருகிறார். இவரையும் இவருடைய வெற்றிலை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

சிறப்பான மேச்சேரி ஆடு வளர்ப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் ஒரு இளைஞர் செம்மறி ஆடு வகையான மேச்சேரி ஆடுகளை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரையும், இவருடைய மேச்சேரி ஆடு வளர்ப்பு முறையைப் பற்றியும் […]

Continue reading

கருணை கிழங்கு சாகுபடியில் சிறந்த வருமானம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விடத்தகுளம் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கருணை கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தைப் பெற்று வருகிறார். இவரையும் இவருடைய கருணை […]

Continue reading

சிறப்பான டிராகன் ப்ரூட் சாகுபடி.

மதுரை மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சிபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் டிராகன் ப்ரூட் சாகுபடி செய்து வருகிறார். இவரையும் இவரது டிராகன் ப்ரூட் சாகுபடி முறையை பற்றியும் […]

Continue reading

பெருவிடை கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் என்னும் ஊரில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் பெருவிடைக்கோழி வளர்ப்பினை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய பெருவிடைக்கோழி […]

Continue reading

முயல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சிறுமலையில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் முயல் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய முயல் பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]

Continue reading

சிறப்பான தேங்காய் எண்ணெய் உற்பத்தி.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பண்ணையாளர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தென்னை மரங்களை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து […]

Continue reading

வாத்து வளர்ப்பில் சிறந்த லாபம்.

வெள்ளக்கோயில் அருகிலுள்ள காட்டுப்புதூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் வாத்து பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய வாத்து […]

Continue reading

சிறப்பான கான்கிரீஜ் நாட்டு மாடு வளர்ப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் பண்ணை வைத்து நடத்தி வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் கான்கிரீஜ் நாட்டு மாடு பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய கான்கிரீஜ் […]

Continue reading