மஞ்சள் சாகுபடியில் அசத்தும் இளைஞர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் மஞ்சள் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய மஞ்சள் சாகுபடி முறையைப் […]

Continue reading

தேனீ வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி தேனீ வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய தேனி வளர்ப்பு முறையைப் […]

Continue reading

வான்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம்.

நாமக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்மணி மிகச் சிறப்பான முறையில் வான்கோழிப் பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய வான்கோழி வளர்ப்பு […]

Continue reading

சிறப்பான அத்திப்பழம் உற்பத்தி.

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி அத்திப்பழம் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய அத்திப்பழம் […]

Continue reading

புறா வளர்ப்பில் அதிக லாபம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒருவர் புறா பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய புறா வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]

Continue reading

கோடிக்கணக்கில் லாபம் தரும் சந்தனம் மரம் வளர்ப்பு.

பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி சந்தன மரம் வளர்ப்பை செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய சந்தனம் மரம் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

சிறப்பான கன்னி ஆடுகள் வளர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆட்டுப் பண்ணையில் கன்னி ஆடு வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆடு வளர்ப்பு முறையை பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம். […]

Continue reading

சிறப்பான கைராலி கோழி பண்ணை.

திரு பாலா அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி என்னும் கிராமத்தில் கைராலி கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கைராலி கோழி பண்ணை வளர்ப்பு […]

Continue reading

கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியில் நிறைந்த லாபம்.

திரு விஷ்ணு தரண் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் என்னும் கிராமத்தில் கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். […]

Continue reading

சிறப்பான செவ்வந்தி பூ சாகுபடி.

திரு ஆறுமுகம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளோடு என்னும் கிராமத்தில் செவ்வந்திப்பூ சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய செவ்வந்திப் பூ சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading