சிறப்பான கன்னி ஆடுகள் வளர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆட்டுப் பண்ணையில் கன்னி ஆடு வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆடு வளர்ப்பு முறையை பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம். […]

Continue reading

சிறப்பான கைராலி கோழி பண்ணை.

திரு பாலா அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி என்னும் கிராமத்தில் கைராலி கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கைராலி கோழி பண்ணை வளர்ப்பு […]

Continue reading

கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியில் நிறைந்த லாபம்.

திரு விஷ்ணு தரண் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் என்னும் கிராமத்தில் கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். […]

Continue reading

சிறப்பான செவ்வந்தி பூ சாகுபடி.

திரு ஆறுமுகம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளோடு என்னும் கிராமத்தில் செவ்வந்திப்பூ சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய செவ்வந்திப் பூ சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ஜீவா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி அருகே விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வளர்ப்பு […]

Continue reading

கோவைக்காய் உற்பத்தியில் அதிக லாபம்.

திரு கணேசன் அவர்கள் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் கோவைக்காய் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கோவைக்காய் உற்பத்தி முறையைப் பற்றியும் […]

Continue reading

சிறப்பான சிறுவிடை கோழி வளர்ப்பு.

திரு அருண் அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி அருகில் சிறுவிடை கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய சிறுவிடை கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

துளசி சாகுபடியில் அதிக வருமானம்.

திரு அய்யனார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி என்னும் கிராமத்தில் துளசி விவசாயத்தை குறைந்த முதலீட்டில் செய்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய துளசி […]

Continue reading

வெண்பன்றி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திரு இளங்கோ அவர்கள் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள ஈசிஆரில் ஒரு வெண் பன்றி பண்ணையினை வைத்து நடத்தி வருகிறார். அவரையும், அவர் பண்ணையையும்  பின்வருமாறு காணலாம். திரு இளங்கோ அவர்களின் […]

Continue reading