கோயம்புத்தூரில் உள்ள கணபதி நகரில் திரு பாரதி அவர்கள் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் வாகை மரச்செக்கு ஆலையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வாகை […]
Continue readingசிறப்பான தாய்லாந்து தேனீ பண்ணை.
தாய்லாந்து நாட்டில் அமைந்து உள்ள பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணை தேனீ வளர்ப்பை மிகவும் புதிய முறையில் செய்து, அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த பண்ணையை பற்றியும், தேனீ […]
Continue readingதீவனப்புல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.
அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் என்னும் ஊரில் திரு கார்த்திக் அவர்கள் மாடுகளுக்கு உணவாகப் பயன்படும் தீவன புல் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingமிக குறைந்த விலையில் வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளங்கோயில் என்னும் கிராமத்தில் திரு மூர்த்தி அவர்கள் வாழை தோப்பு விவசாயத்தை செய்து அந்த வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை மிகக் குறைந்த செலவில் வாங்கி மிக சிறப்பான […]
Continue readingசிறப்பான மல்சிங் சீட் தயாரிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வரும் பண்ணைகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நிறுவனத்தைப் […]
Continue readingவான்கோழி வளர்ப்பில் அசத்தும் கல்லூரி மாணவன்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த பென்னாகரம் என்னும் ஊரில் திரு நித்தீஷ் அவர்கள் ஒரு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கோழிப்பண்ணையை பற்றியும் […]
Continue readingதரமான பாக்குமட்டை தட்டு உற்பத்தி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் திரு குமரேசன் அவர்கள் பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், பாக்கு மட்டை தயாரிப்பு […]
Continue readingசிறப்பான தாய்லாந்து ஆட்டுப்பண்ணை.
தாய்லாந்து நாட்டில் வாழும் ஒருவர் பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றார். இந்த நாட்டு மக்களைப் பற்றியும், இவர்களின் […]
Continue readingமாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.
ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் மாட்டு பண்ணைக்குத் தேவையான பாய்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் இயங்கி வருகிறார், இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தார்ப்பாய்கள் […]
Continue readingபள்ளி மைதானத்தில் இயற்கை விவசாயம்.
சேலத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆக்கம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தையும் மற்றும் விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இயற்கை விவசாய […]
Continue reading