விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ஜீவா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி அருகே விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வளர்ப்பு […]

Continue reading

கோவைக்காய் உற்பத்தியில் அதிக லாபம்.

திரு கணேசன் அவர்கள் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் கோவைக்காய் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கோவைக்காய் உற்பத்தி முறையைப் பற்றியும் […]

Continue reading

சிறப்பான சிறுவிடை கோழி வளர்ப்பு.

திரு அருண் அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி அருகில் சிறுவிடை கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய சிறுவிடை கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

துளசி சாகுபடியில் அதிக வருமானம்.

திரு அய்யனார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி என்னும் கிராமத்தில் துளசி விவசாயத்தை குறைந்த முதலீட்டில் செய்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய துளசி […]

Continue reading

வெண்பன்றி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திரு இளங்கோ அவர்கள் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள ஈசிஆரில் ஒரு வெண் பன்றி பண்ணையினை வைத்து நடத்தி வருகிறார். அவரையும், அவர் பண்ணையையும்  பின்வருமாறு காணலாம். திரு இளங்கோ அவர்களின் […]

Continue reading

கரும்பு விவசாயத்தில் நிறைந்த லாபம்.

திரு நித்தியானந்தன் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் கரும்பு விவசாயத்தை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கரும்பு விவசாயத்தை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

மலைப்பூண்டு உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி என்னும் கிராமத்தில் திரு ராமசாமி அவர்கள் மலைப் பூண்டு உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மலைப்பூண்டு உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]

Continue reading

சிறப்பான கருப்பு செம்மறியாடுகள் வளர்ப்பு.

மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சைகட்டி என்னும் கிராமத்தில் திரு சுந்தர் அவர்கள் அழிந்து வரும் இனமான கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றிய இவருடைய கருப்பு […]

Continue reading

800 கோழிகளுடன் ஆன அகரம் கடக்நாத் பண்ணை.

கரூர் மாவட்டம் கள்ளமடைபுதூரில் வசிக்கும் திரு அசோக் என்பவர் கடக்நாத் பண்ணை வளர்த்தி வருகின்றார் அவரின் கோழி பண்ணையை பற்றியும் அவரின் கோழி வளர்ப்பு முறையும் கீழ்காணும் தொகுப்பில் ஒரு கட்டுரை வடிவில் காணலாம். […]

Continue reading