மாதுளை சாகுபடியில் அதிக வருமானம்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் கரடிக்கல் என்னும் கிராமத்தில் திரு மச்சக்காளை அவர்கள் மாதுளை விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மாதுளை சாகுபடியை […]

Continue reading

ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதாச்சலம் தாலுகாவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு பரமசிவம் என்பவர் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தும்அவற்றில் பல்வேறு கால்நடைகளும் பறவைகளும் வளர்த்து பல்வேறு வருமானம் ஈட்டுகிறார். அவற்றைப்பற்றி இத்தொகுப்பில் ஒரு […]

Continue reading

விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் பண்ணைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் இயந்திரத்தை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இதில் தோட்டங்களில் விதைகளை நடுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும் […]

Continue reading

கோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்

நாகர்கோவிலைச் சேர்ந்த திரு முருகன் அவர்கள் கோழிப் பண்ணையை தொடங்கி அவற்றின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரையும் அவரின் கோழி பண்ணையையும் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம். திரு முருகன் அவர்களின் வாழ்க்கை […]

Continue reading

நன்னீர் முத்து வளர்ப்பில் அதிக லாபம்.

திரு விது பாலு அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள சிங்கா நகர் என்னும் ஊரில் நன்னீர் முத்து வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய நன்னீர் […]

Continue reading

ஐ டி நிறுவனத்தை விட அதிக வருமானம்

செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் IT நிறுவனத்தை விட அதிக வருமானம் ஈட்டும் சாதனை பெண்மணி ஹேமா அவர்களை பற்றி பார்க்கலாம். ஹேமாவின் வாழ்க்கை தொடக்கம் சென்னையில் உள்ள அம்பத்தூரில் வசிக்கும் திருமதி ஹேமா அவர்கள் […]

Continue reading

தரமான கருப்பு கவுனி நெல் விவசாயம்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் நித்தியானந்தன் அவர்கள் மிகவும் சத்து நிறைந்த கருப்பு கவுனி நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கருப்பு கவுனி விவசாய […]

Continue reading

தமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்

திருச்சி மாவட்டம் முசூறி தாலுகாவைச் சேர்ந்த திரு நவீன் என்பவர்கள் அரியவகை கால்நடைகளை வைத்து உள்ளார். அவற்றை சுதந்திரமாக வளர்க்கும் அவரையும் அவரின் அந்த பண்ணையையும் இத் தொகுப்பில் காணலாம். திரு நவீன் அவர்களின் […]

Continue reading

சிறப்பான திராட்சை சாகுபடி.

திரு மகுடேஷன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகா, ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திராட்சை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய திராட்சை சாகுபடி முறையைப் […]

Continue reading

ஆட்டுப்புழுக்கை விற்பனையில் அமேசானில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

திரு அருண் ராஜ் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஜெயகுண்டம் அருகிலுள்ள கோடாலிகருப்பூர் என்னும் ஊரில் இருந்து இவருடைய பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளின் ஆட்டுப் புழுக்கையை அமேசானில் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் […]

Continue reading