திரு சுரேஷ் அவர்கள் சென்னையில் உள்ள டி நகர் என்னும் நகரில் வசித்து வருகிறார். இவர் இங்கு இவருடைய வீட்டிலேயே காய்கறிகள் தோட்டத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றியும், […]
Continue readingசிறப்பான மூலிகை குளியல் கட்டி தயாரிப்பு.
சத்திய மங்கலத்தைச் சேர்ந்த திரு திரு மூர்த்தி அவர்கள் இயற்கையான முறையில் மூலிகை பொருட்களை வைத்து மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மூலிகை குளியல் கட்டிகள் தயார் முறையைப் […]
Continue readingமரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரம்.
திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து அந்த நிறுவனத்தில் மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை உருவாக்கி அதனை மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingஇயற்கை முறையில் மீனின் தீவனம்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா,கோட்டையூர் என்னும் கிராமத்தில் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒரு மீன் பண்ணை வைத்து அந்த மீன்களுக்கு இயற்கை முறையில் தீவனங்களை உற்பத்தி செய்து அளித்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingபண்ணை கழிவுகளில் இருந்து இலவச மின்சாரம்.
திரு வின்ஸ்டன் அவர்கள் கோயமுத்தூரில் பண்ணையில் உள்ள கால்நடையின் கழிவுகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், மின்சாரம் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை […]
Continue readingமஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி.
சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மஞ்சள் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மஞ்சள் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு திருமூர்த்தி […]
Continue readingபல்நோக்கு மின்கல தெளிப்பான்.
திரு ரிஷி அவர்கள் கோவை இண்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இதில் இவர் பல வேலைகளுக்குப் பயன்படும் பல்நோக்கு மின்கல தெளிப்பானை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingசெம்மறி ஆடுகள் வளர்ப்பில் சிறந்த லாபம்.
திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு செம்மறி ஆட்டுப் பண்ணையை வைத்து மிக குறுகிய காலத்தில் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய செம்மறி ஆட்டு பண்ணையை […]
Continue readingமண்ணில்லாமல் மாடித்தோட்டம்.
திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் மண்ணில்லாமல் மாடி தோட்டத்தை அமைத்து அதனை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மண்ணில்லாமல் வளரும் மாடி தோட்டத்தை […]
Continue readingவெள்ளரி உற்பத்தியில் அசத்தும் பெண்மணி.
திருமதி கனகேஸ்வரி அவர்கள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள வேடந்தாவளம் என்னும் ஊரில் வெள்ளரி உற்பத்தியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளரி உற்பத்தி முறையைப் […]
Continue reading