கண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.

திரு ராஜா அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியம்பட்டி என்னும் கிராமத்தில் கண்வல்லி கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கண்வல்லி கிழங்கு சாகுபடியை […]

Continue reading

சிறப்பான முருங்கை விதை சாகுபடி.

கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் திருமதி சரோஜா அவர்கள் முருங்கை விதை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், […]

Continue reading

மீன் வளர்ப்பில் நிறைந்த வருமானம்..

பண்டி காவனூர் பொன்னேரி தாலுக்கா திருவள்ளுர் மாவட்டத்தில் திரு பாலாஜி என்பவர்கள் 3 மீன் குட்டைகளை வைத்து மாதம் 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார். புழல் என்ற ஊரில் […]

Continue reading

மாட்டுப்பண்ணை வைத்தால் மாதம்75000

மாட்டுப் பண்ணை வைத்து மாதம் 75 ஆயிரம் வருமானம் ஈட்டும் சென்னையில் உள்ள லட்சுமி புரத்தைச் சேர்ந்த திரு சந்தன பாண்டியன் அவர்களின் மாட்டுப் பண்ணையும் அவரையும் பற்றி இத்தொகுப்பில் காணலாம். மாட்டுப் பண்ணையின் […]

Continue reading

மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வண்டியூர் என்னும் கிராமத்தில் திரு ராஜராஜன் அவர்கள் ஒரு மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிகளவு லாபத்தை […]

Continue reading

ஆடு வளர்த்தால் ஆடி கார்

ஆடு வளர்த்து ஆடி கார் வாங்கிய மயிலாடுதுறையை சேர்ந்த தினேஷ் அவர். அவர் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர் .அவற்றைப்பற்றி இத் தொகுப்பில் காணலாம். ஆடு பண்ணையின் உரிமையாளர் திரு. தினேஷ் என்பவர் மயிலாடுதுறையில் […]

Continue reading

100%கைபடாத சுத்தமான பால் வளாகம்

  ஆசியாவின் மிகப்பெரிய அளவில் சுத்தமான பால் வளாகம்.ஹேப்பி டேல்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் கிராமத்தில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. சுத்தமான நிறுவனம் அரும்பாவூர் கிராமத்தில் மலையடிவாரத்தில் பசுமையாக 100 ஏக்கர் பரப்பளவில் 500 மாடுகள் […]

Continue reading

இஸ்ரேல் நாட்டின் சிறப்பான வேர்கடலை பிடுங்கும் இயந்திரம்.

இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் மக்கள் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய விவசாய முறையையும் மற்றும் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை பற்றியும் […]

Continue reading

இறால் மீன் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம்.

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகிலுள்ள கட்டுமாவடியில் இறால் பண்ணையை வைத்து லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இறால் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு […]

Continue reading

எளிய வழிமுறையில் வீட்டுத்தோட்டம்.

திரு விஜய் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வீட்டிலேயே சிறப்பான முறையில் ஒரு தோட்டத்தை நடத்திவருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வீட்டுத் தோட்டத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு விஜய் அவர்களின் வாழ்க்கை […]

Continue reading