திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் திருப்பூரில் ஒரு காங்கேயம் காளை பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காங்கேயம் காளை பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]
Continue readingபல வேலைகளுக்குப் பயன்படும் ஒரே இயந்திரம்.
ஆட்டோ பிரின்ட் என்னும் ஒரு தனியார் இயந்திர நிறுவனம், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரு சிறப்பான இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திர நிறுவனத்தைப் பற்றியும், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரே இயந்திரத்தை […]
Continue readingகோழிகளின் தீவனப்பயிர் உற்பத்தியில் சிறந்த லாபம்.
திரு இனியன் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் உள்ள சிட்டேபாளையம் என்னும் ஊரில் கோழிகளுக்குத் தேவையான தீவனப் பயிரை உற்பத்தி செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். […]
Continue readingகிராமத்து இளைஞரின் இயந்திர கண்டுபிடிப்புகள்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள காடையூர் என்னும் ஊரில் திரு அருண் அவர்கள் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் இவருடைய விவசாயத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து புதிய கண்டுபிடிப்பை இவரே […]
Continue readingமலை அடிவாரத்தில் நாட்டுக்கோழி பண்ணை.
திரு நந்தகுமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரின் மலை அடிவாரத்தில் ஒரு நாட்டு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய நாட்டுக் கோழி […]
Continue readingமிக குறைந்த விலையில் கம்பி வேலிகள்.
திரு கோவிந்தராஜ் அவர்கள் கோயம்புத்தூரில் ஒரு கம்பி வேலி தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றார். இவரைப் பற்றியும் இவருடைய கம்பிவேலி நிறுவனத்தின் தயாரிப்பு முறைகளை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக […]
Continue readingபட்டதாரிகளின் நாட்டுமாடு பண்ணை.
அரக்கோணம் அருகில் உள்ள நந்தி வேடந்தாங்கல் என்னும் ஊரில் திரு ஹரி அவர்களும், திரு கார்த்திக் அவர்களும் மேய்ச்சல் முறையில் ஒரு நாட்டு மாட்டு பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.இவர்களைப் பற்றியும், இவர்களுடைய […]
Continue readingபால் கறக்க பயன்படும் இயந்திரம்.
திரு ரிஷி அவர்கள் பால் கறக்க பயன்படும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பால் கறக்க பயன்படும் இயந்திரத்தைப் பற்றியும் பின்வருமாறு காணலாம். […]
Continue readingஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் திரு சடை மூர்த்தி அவர்கள் ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் வளர்த்து வருகிறார். இதில் இவர் அதிக அளவு […]
Continue readingகுறைந்த விலையில் தரமான மாட்டுத்தீவனம்.
திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒன்றாக இணைந்து கோயமுத்தூரில் ஒரு மாட்டுத்தீவன ஆலையை வைத்து சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய மாட்டுத்தீவன ஆலையை பற்றியும் பின்வருமாறு விரிவாக […]
Continue reading