மாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் மாட்டு பண்ணைக்குத் தேவையான பாய்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் இயங்கி வருகிறார், இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தார்ப்பாய்கள் […]

Continue reading

பள்ளி மைதானத்தில் இயற்கை விவசாயம்.

சேலத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆக்கம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தையும் மற்றும் விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இயற்கை விவசாய […]

Continue reading

மிகக் குறைந்த விலையில் கோழிப்பண்ணைக்கு தேவையான பொருட்கள்.

கோயம்புத்தூரில் மயூரா இன்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் உள்ள பொருட்களையும் அவற்றின் […]

Continue reading

ஆட்டுப்பாலின் மூலம் குளியல் கட்டி தயாரிப்பு.

திரு அருண் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி, அந்த ஆட்டுப் பாலில் இருந்து குளியல் கட்டிகளை மிக சிறப்பான முறையில் தயாரித்து வருவதாக கூறுகின்றார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

மலை மேல் சிறப்பான நெல் விவசாயம்.

இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் நகரில் வாழும் மக்கள் அனைவரும் மலையின் மேல் சிறப்பான  நெல் விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றனர். இந்தோனேசிய மக்களைப் பற்றியும், அவர்களுடைய […]

Continue reading

வெள்ளை எலி வளர்ப்பில் சிறந்த லாபத்தை பெறும் பெரியவர்.

திரு சாமுவேல் அவர்கள் சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி என்னும் ஊரில் வெள்ளை எலி வளர்ப்பின் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளை எலி வளர்ப்பு முறையைப் […]

Continue reading

வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபம்.

திரு கார்த்திக் அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் என்னும் நகரில் வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய வண்ண மீன்கள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]

Continue reading

கோதுமை புல் பொடி உற்பத்தியில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

திண்டுக்கல் மாவட்டம் ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் திரு ராஜ்குமார் அவர்கள் இவருடைய விவசாய நிலத்தில் கோதுமை புல்லை உற்பத்தி செய்து, அதனை பொடி செய்து அமேசானில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

வீட்டிற்குள் ஒரு சிறப்பான பூங்கா.

சென்னையில் உள்ள திருவேற்காடு என்னும் ஊரைச் சேர்ந்த திரு கார்த்திக் என்பவர் அவருடைய வீட்டிலேயே ஒரு பூங்காவை அமைத்து உள்ளார். அவரையும் அவர் பூங்காவையும் பின்வருமாறு விரிவாக காணலாம். கார்த்திக்கின் வாழ்க்கை திரு கார்த்திக் […]

Continue reading

பரண்மேல் நாய் வளர்ப்பு.

திரு சீனிவாசன் அவர்கள் வேலூரில் ஆடுகளை வைத்து வளர்க்கும் பரண்மேல் நாய்களை வைத்து மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாய் பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு […]

Continue reading