கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் திரு கண்ணன் அவர்கள் ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய அசில் […]
Continue readingசிறப்பான நெல் விவசாயம்.
திரு ரமேஷ் அவர்கள் பெரியபாளையம் அருகில் உள்ள தண்டி காவலூர் என்னும் கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட குத்தகை நிலத்தில் தனி ஒருவராக மிக சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் […]
Continue readingவாத்து வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.
திரு மனோஜ் அவர்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுக்கா, கே வல்லாவளம் என்னும் கிராமத்தில் ஒரு வாத்து பண்ணையை வைத்து மிகவும் எளிய முறையில் பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை […]
Continue readingநெய் உற்பத்தியில் சிறந்த லாபம்.
திரு தெய்வசிகாமணி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் கிராமம் என்னும் ஊரில் நெய் உற்பத்தியினை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய நெய் உற்பத்தி முறை மற்றும் லாபத்தை […]
Continue readingதர்பூசணி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.
திரு கோவிந்தராஜ் அவர்கள் ஒரு தர்பூசணி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இந்த தர்பூசணி விற்பனையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தர்பூசணி […]
Continue readingபட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.
திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் ஒரு சிறப்பான வெற்றிலை விவசாயத்தை செய்து வருகிறார். அவரைப் பற்றியும், அவருடைய வெற்றிலை விவசாயத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு ராமச்சந்திரன் […]
Continue readingபண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம்.
திரு ரிஷி அவர்கள் கோவை இன்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த இயந்திர நிறுவனத்தில் பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரைப் […]
Continue readingதூய்மையான பணங்கருப்பட்டி உற்பத்தி.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் திரு வடிவேலு அவர்கள் பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிதான முறையில் தூய்மையாக உற்பத்தி செய்து வருகிறார். திரு வடிவேலு அவர்களைப் பற்றியும், அவருடைய பணங்கருப்பட்டி உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு […]
Continue readingஇயற்கையான வழிமுறையில் வாழைப்பழம் உற்பத்தி.
சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய இயற்கையான வழிமுறையில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]
Continue readingபுறா பண்ணை வளர்ப்பு.
திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு புறா பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவரின் புறா பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை […]
Continue reading