சிறப்பான மல்சிங் சீட் தயாரிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வரும் பண்ணைகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நிறுவனத்தைப் […]

Continue reading

வான்கோழி வளர்ப்பில் அசத்தும் கல்லூரி மாணவன்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த பென்னாகரம் என்னும் ஊரில் திரு நித்தீஷ் அவர்கள் ஒரு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கோழிப்பண்ணையை பற்றியும் […]

Continue reading

தரமான பாக்குமட்டை தட்டு உற்பத்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் திரு குமரேசன் அவர்கள் பாக்கு மட்டை தட்டு உற்பத்தியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், பாக்கு மட்டை தயாரிப்பு […]

Continue reading

சிறப்பான தாய்லாந்து ஆட்டுப்பண்ணை.

தாய்லாந்து நாட்டில் வாழும் ஒருவர் பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றார். இந்த நாட்டு மக்களைப் பற்றியும், இவர்களின் […]

Continue reading

மாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் மாட்டு பண்ணைக்குத் தேவையான பாய்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் இயங்கி வருகிறார், இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தார்ப்பாய்கள் […]

Continue reading

பள்ளி மைதானத்தில் இயற்கை விவசாயம்.

சேலத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆக்கம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தையும் மற்றும் விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இயற்கை விவசாய […]

Continue reading

மிகக் குறைந்த விலையில் கோழிப்பண்ணைக்கு தேவையான பொருட்கள்.

கோயம்புத்தூரில் மயூரா இன்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் உள்ள பொருட்களையும் அவற்றின் […]

Continue reading

ஆட்டுப்பாலின் மூலம் குளியல் கட்டி தயாரிப்பு.

திரு அருண் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி, அந்த ஆட்டுப் பாலில் இருந்து குளியல் கட்டிகளை மிக சிறப்பான முறையில் தயாரித்து வருவதாக கூறுகின்றார். இவரைப் பற்றியும், இவருடைய […]

Continue reading

மலை மேல் சிறப்பான நெல் விவசாயம்.

இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் நகரில் வாழும் மக்கள் அனைவரும் மலையின் மேல் சிறப்பான  நெல் விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றனர். இந்தோனேசிய மக்களைப் பற்றியும், அவர்களுடைய […]

Continue reading

வெள்ளை எலி வளர்ப்பில் சிறந்த லாபத்தை பெறும் பெரியவர்.

திரு சாமுவேல் அவர்கள் சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி என்னும் ஊரில் வெள்ளை எலி வளர்ப்பின் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளை எலி வளர்ப்பு முறையைப் […]

Continue reading