திரு வின்ஸ்டன் அவர்கள் கோயமுத்தூரில் பண்ணையில் உள்ள கால்நடையின் கழிவுகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், மின்சாரம் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை […]
Continue readingமஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி.
சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மஞ்சள் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மஞ்சள் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு திருமூர்த்தி […]
Continue readingபல்நோக்கு மின்கல தெளிப்பான்.
திரு ரிஷி அவர்கள் கோவை இண்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இதில் இவர் பல வேலைகளுக்குப் பயன்படும் பல்நோக்கு மின்கல தெளிப்பானை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய […]
Continue readingசெம்மறி ஆடுகள் வளர்ப்பில் சிறந்த லாபம்.
திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு செம்மறி ஆட்டுப் பண்ணையை வைத்து மிக குறுகிய காலத்தில் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய செம்மறி ஆட்டு பண்ணையை […]
Continue readingமண்ணில்லாமல் மாடித்தோட்டம்.
திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் மண்ணில்லாமல் மாடி தோட்டத்தை அமைத்து அதனை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மண்ணில்லாமல் வளரும் மாடி தோட்டத்தை […]
Continue readingவெள்ளரி உற்பத்தியில் அசத்தும் பெண்மணி.
திருமதி கனகேஸ்வரி அவர்கள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள வேடந்தாவளம் என்னும் ஊரில் வெள்ளரி உற்பத்தியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளரி உற்பத்தி முறையைப் […]
Continue readingகம்பீரமான காங்கேயம் காளை பண்ணை.
திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் திருப்பூரில் ஒரு காங்கேயம் காளை பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காங்கேயம் காளை பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். […]
Continue readingபல வேலைகளுக்குப் பயன்படும் ஒரே இயந்திரம்.
ஆட்டோ பிரின்ட் என்னும் ஒரு தனியார் இயந்திர நிறுவனம், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரு சிறப்பான இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திர நிறுவனத்தைப் பற்றியும், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரே இயந்திரத்தை […]
Continue readingகோழிகளின் தீவனப்பயிர் உற்பத்தியில் சிறந்த லாபம்.
திரு இனியன் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் உள்ள சிட்டேபாளையம் என்னும் ஊரில் கோழிகளுக்குத் தேவையான தீவனப் பயிரை உற்பத்தி செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். […]
Continue readingகிராமத்து இளைஞரின் இயந்திர கண்டுபிடிப்புகள்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள காடையூர் என்னும் ஊரில் திரு அருண் அவர்கள் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் இவருடைய விவசாயத்திற்கு தேவையான இயந்திரத்தை வைத்து புதிய கண்டுபிடிப்பை இவரே […]
Continue reading