ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் ஊரில் திரு சடை மூர்த்தி அவர்கள் ஒரு ஆடம்பரமான பறவைகள் வளர்ப்பை மிகவும் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் வளர்த்து வருகிறார். இதில் இவர் அதிக அளவு […]

Continue reading

குறைந்த விலையில் தரமான மாட்டுத்தீவனம்.

திரு அநூப் அவர்களும், திரு சைஜு அவர்களும் ஒன்றாக இணைந்து கோயமுத்தூரில் ஒரு மாட்டுத்தீவன ஆலையை வைத்து சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய மாட்டுத்தீவன ஆலையை பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

அசில் முட்டைக்கோழி பண்ணை.

கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் திரு கண்ணன் அவர்கள் ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய அசில் […]

Continue reading

சிறப்பான நெல் விவசாயம்.

திரு ரமேஷ் அவர்கள் பெரியபாளையம் அருகில் உள்ள தண்டி காவலூர் என்னும் கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட குத்தகை நிலத்தில் தனி ஒருவராக மிக சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் […]

Continue reading

வாத்து வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு மனோஜ் அவர்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுக்கா, கே வல்லாவளம் என்னும் கிராமத்தில் ஒரு வாத்து பண்ணையை வைத்து மிகவும் எளிய முறையில் பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை […]

Continue reading

நெய் உற்பத்தியில் சிறந்த லாபம்.

திரு தெய்வசிகாமணி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் கிராமம் என்னும் ஊரில் நெய் உற்பத்தியினை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய நெய் உற்பத்தி முறை மற்றும் லாபத்தை […]

Continue reading

தர்பூசணி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திரு கோவிந்தராஜ் அவர்கள் ஒரு தர்பூசணி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இந்த தர்பூசணி விற்பனையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தர்பூசணி […]

Continue reading

பட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.

திரு ராமச்சந்திரன் அவர்கள் திருக்கோவிலூரில் உள்ள கழுமரம் என்னும் கிராமத்தில் ஒரு சிறப்பான வெற்றிலை விவசாயத்தை செய்து வருகிறார். அவரைப் பற்றியும், அவருடைய வெற்றிலை விவசாயத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு ராமச்சந்திரன் […]

Continue reading

பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம்.

திரு ரிஷி அவர்கள்  கோவை இன்டஸ்ட்ரீஸ் என்னும் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த இயந்திர நிறுவனத்தில் பண்ணைகளில் பால் குளிரூட்ட பயன்படும் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரைப் […]

Continue reading

தூய்மையான பணங்கருப்பட்டி உற்பத்தி.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் திரு வடிவேலு அவர்கள் பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிதான முறையில் தூய்மையாக உற்பத்தி செய்து வருகிறார். திரு வடிவேலு அவர்களைப் பற்றியும், அவருடைய பணங்கருப்பட்டி உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading