வாழையிலை விற்பனையில் சிறந்த லாபம்.

திரு குமார் சாமி அவர்கள் பெருந்துறை அருகில் உள்ள குள்ளம்பாளையம் கிராமம் காத்தா மடை புதூரில் ஒரு வாழை மர தோப்பை வைத்து அந்த வாழை இலைகளின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று […]

Continue reading

தரமான நாட்டு சர்க்கரை தயாரிப்பு.

ஈரோடு மாவட்டம் பவானியில் திரு சௌந்தர்ராஜ் என்பவர் ஒரு நாட்டு சர்க்கரை ஆலையை வைத்து நாட்டு சர்க்கரையை மிகவும் தரமான முறையில் தயாரித்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் நாட்டு சர்க்கரை ஆலையையும், அவற்றின் […]

Continue reading

குதிரை பண்ணையில் சிறந்த லாபம்.

திரு சுரேஷ் அவர்கள் திருப்பூரில் உள்ள கோதபாளையம் என்னும் ஊரில் ஒரு குதிரைப் பண்ணையை வைத்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய குதிரை பண்ணையை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

மிகக் குறைந்த விலையில் பண்ணைகளுக்கு தேவையான சோலார் மின் வேலிகள்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு மனோஜ் திம்மையன் அவர்கள் மிகக்குறைந்த விலையில் ஒரு சோலார் மின்வேலி நிறுவனத்தினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய சோலார் மின்வேலி நிறுவனத்தைப் பற்றியும், அதனுடைய பயன்கள் […]

Continue reading

காளான் உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு இந்திரகுமார் அவர்கள் ஒரு காளான் பண்ணையை வைத்து அதனை மிகவும் சிறப்பான வகையில் செயல்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய காளான் உற்பத்தியினை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம். திரு […]

Continue reading

அனைத்து வகை இன்குபேட்டர்களும் ஒரே இடத்தில்.

சென்னையில் உள்ள ஆவடியில் வசித்து வரும் திரு ராஜ்கமல் அவர்கள் அனைத்து வகையிலான இன்குபேட்டர்களையும், தயாரித்து உள்ளார். இவரைப் பற்றியும் இவருடைய இன்குபேட்டர் பற்றியும் பின்வருமாறு  தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம். திரு […]

Continue reading

காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திருமதி மும்தாஜ் அவர்கள் ஒரு காடை பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி அதன் மூலம் அதிக அளவில் வருமானத்தை பெற்று வருகிறார். திருமதி மும்தாஜ் அவர்களைப் பற்றியும் அவருடைய காடை பண்ணையினை பற்றியும் பின்வருமாறு […]

Continue reading

கோழிகளுக்கு தீவனம் வைக்க ஆட்டோமேட்டிக் இயந்திரம்.

திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க உதவும் ஆட்டோமேட்டிக் இயந்திரம் ஒன்றை வைத்துள்ளார். இந்த இயந்திரத்தை இவருடைய தந்தையின் பண்ணையில் பயன்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக […]

Continue reading

அத்தி தோட்ட வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி.

திரு விமல்ராஜ் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் இருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழ் அத்திவாக்கம் என்னும் ஊரில் அத்திப்பழ தோட்டத்தை வைத்து சிறப்பாக அந்த தோட்டத்தை நடத்தி […]

Continue reading

கைராலி கோழிப்பண்ணை.

திரு விஜயகுமார் அவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நந்திவேடநகல் என்னும் ஊரில் கைராலி கோழிப் பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். திரு விஜயகுமார் அவர்களை பற்றியும் அவருடைய இந்த கைராலி கோழி பண்ணையையும் அந்த […]

Continue reading